வட மாநிலத்தில் 5 பேருக்கு ஒருத்தி ” உடனே கதவை சாத்திப்போம்”!! இப்படியெல்லாம் பேசினா நாக்கை அறுத்துப்புடுவோம்- பொன்முடி!!

Minister Ponmudi protested against the central government.

DMK: மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான போரானது வளர்ந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய எந்த ஒரு நிதியையும் ஒதுக்காமல் தங்களின் ஆதிக்கத்தை எந்த வழிகளிலெல்லாம் செயல்படுத்தலாம் என்பதையே நோக்கமாகக் வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக இரு மொழிக் கொள்கையை எதிர்த்த பின், மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவப்படலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல மக்கள் கணக்கெடுப்பு நடத்தி தொகுதியில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். … Read more

எடப்பாடிக்கு ட்விஸ்ட்.. அதிமுக-வை  முற்றிலும் கை கழுவிய பாஜக!! சீமான் கொடுத்த கிரீன் சிக்னல்!! 

Twist for Edappadi.. BJP completely washed its hands of AIADMK!! Green signal given by Seaman!!

BJP NTK: அதிமுகவும் பாஜகவும் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு என்று கூறினாலும் நாம் தமிழர் சீமான் தற்சமயம் பாஜகவுடன் இணக்கத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கையிலும் எடப்பாடி பாஜக-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கூட்டணி வைப்பதென்பது சந்தேகத்திற்குரிய விதமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும்போது அதிமுகவின் சீனியர் சிட்டிசன்கள் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இந்த முறையும் எட்டாவது முறையாக தோற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். அதேபோல … Read more

மகளிர் உரிமைத் தொகை இனி ரூ 1000 இல்லை.. உயரப்போகும் உதவித்தொகை!! அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Women's entitlement amount is no more Rs 1000.. Stipend to increase!! Mass notification to be released by the government!!

Tamilnadu Gov: நாளை தமிழக அமைச்சரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதில் பல்வேறு அறிவிப்புக்களை எதிர்நோக்கி மக்கள் கத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்து புதிய அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ 1000 தருவதாக கூறியிருந்தது. அதன் பின் சில வரைமுறைகளை வகுத்து குறிப்பிட்ட சிலருக்கு தான் இந்த தொகை என கூறியிருந்தனர். இதனால் பலரும் அதிருப்தி அடைந்த்னர். மேற்கொண்டு பல்வேறு அழுத்தத்திற்கு பிறகு குறிப்பிட்ட … Read more

அண்ணாமலை கொடுத்த ஆதரவு.. ஓகே சொன்ன சீமான்!!

There are reports that there is a possibility of an alliance between Tamils ​​and the BJP in the assembly elections

BJP NTK: நாம் தமிழர் கட்சி சீமான் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி வந்தனர் இதனை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் பல செயல்முறைகளில் சீமான் தலையிடவில்லை. முரண்பாடான எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவும் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் தொகுதி வரையறையை கண்டிக்கும் விதத்தில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது. ஆனால் அதில் சீமான் கலந்து கொள்ளவில்லை. இது இவர்களின் கூட்டணி உறுதி தன்மையை வெளிப்படுத்தும் … Read more

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் டி20 தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர், ஹாரி புரூக் ரூ. 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், கடந்த சில தொடர்களில் புரூக்கின் ஆட்டம் அந்த அளவிற்கு … Read more

இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் ஆதரவு!! சரியான பதிலடி

இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் ஆதரவு!! சரியான பதிலடி

இந்திய அணி தற்போது இருக்கும் ஃபார்மில் எங்கு விளையாடி இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருப்பார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இந்திய அணிக்கு பல முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்தியா … Read more

முடிவை மாற்றினார் ரோகித்! 2027 உலக கோப்பையில் இல்லை?

முடிவை மாற்றினார் ரோகித்! 2027 உலக கோப்பையில் இல்லை?

2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேனா? மாட்டேனா? என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியுள்ள பதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இதற்கு மௌனம் காத்த அவர், கடந்த … Read more

CSK தளபதி வந்தாச்சு! ‘புஷ்பா’ ஸ்டைலில் இன்ட்ரோ!!

CSK தளபதி வந்தாச்சு! 'புஷ்பா' ஸ்டைலில் இன்ட்ரோ!!

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட கடந்த மாதமே, CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி வருகை தந்து விட்டார். அவரைத் தொடர்ந்து ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, தற்போது CSK அணியில் இணைந்துள்ளார். CSK அணியின் ‘தளபதி’ … Read more

ராஷ்மிகா உயிருக்கு ஆபத்து.. போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்!! அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்

Rashmika's life is in danger.. Give police protection!! Urgent letter to minister

Rashmika Mandanna: வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தமிழ் திரை துறையில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது புஷ்பா பாகம் 2 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கன்னட திரை துறையின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது முதல் படமே கன்னட மொழியில் இருந்து தான் ஆரம்பித்தது. தற்பொழுது விழாவில் பங்கேற்க அவரை தொடர்பு … Read more

விஜய்யுடன் இருந்த ரவுடிகள் குடிகாரர்கள்.. நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களை இழிவு படுத்திய தவெக!!

They have complained to the Commissioner of Police that Vijay insulted Muslims while breaking his fast

TVK: விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்து பெரும்வாரியாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் இவரை வொர்க் ப்ரம் ஹாம் பார்ப்பவர் இன்று கிண்டல் அடித்து வந்தனர். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாக பரந்தூர் விமான நிலைய அமைவதற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். தற்பொழுது ரமலான் பண்டிகை வருவதையொட்டி இஸ்லாமியர்கள் இப்தார் நோன்பு இருப்பது வழக்கம். இது ரீதியான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளப் போவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேபோல கடந்த வாரம் ஏழாம் … Read more