மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி இதற்கெல்லாம் கட்டணமில்லை!!

Women's Self Help Group Hit Jackpot for Women!! No more fees!!

Tamilnadu Gov: மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசானது பிங்க் ஆட்டோ போன்ற பெண்கள் ரீதியான பல திட்டங்களை தொடங்கி வைத்தது. இது ரீதியான அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் ஒன்றுதான் “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” அதாவது மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பொருள்களை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வரை இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது ரீதியாக அவர்கள் கூறியிருப்பதாவது, மகளிர் … Read more

எகிறி அடிக்கும் மா செயலாளர்.. கப் சிப்பான எடப்பாடி!! மறைந்த ஜெயலலிதா -விற்கு கூட மரியாதை இல்லை!!

District secretaries can pay respect to Edappadi in the meeting. District secretary is reported to have acted

ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் அதன் நிர்வாகிகள் யாரும் சரிவர அவரை மதிப்பது கூட இல்லை. இவரால் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பாலாஜி மற்றும் பாண்டியராஜன் உட்கட்சி மோதல் என தொடங்கி செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி என பலரது தரப்பு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்சமயம் உட்க்கட்சி கோஷ்டி மோதல் தான் தீர்க்க முடியா பிரச்சனையாக உள்ளது. இதனையெல்லாம் கண்டிக்கும் வகையில் … Read more

எடப்பாடிக்கு எதிராக நிற்கும் மாஜி அமைச்சர்கள்!! நிலைகுலையும் கட்சி தலைமை!!

Edappadi K. Palaniswami Member of the Tamil Nadu Legislative Assembly

ADMK: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்து கொண்டது தான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக உள்ளது. எஸ் பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இவருக்கிடையில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிலுக்கும் பேச்சுவார்த்தையானது சமீபகாலமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துப் போகாததால் இருவரும் முரண்பட்டு இருந்தனர். இதன் காரணமாகவே வேலுமணி மகனின் இல்லத் திருமண நாளன்று எடப்பாடி கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது … Read more

போதைப்பொருள் வழக்கு.. நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்!! மாஜி அமைச்சர்களால் அதிமுக – வுக்கு அடி மேல் அடி!!

21 people, including former ministers, have been given a copy of the charge sheet of the drug case in the special court

ADMK : 2016 ஆம் ஆண்டே சட்டத்திற்கு புறம்பாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக சிபி-ஐக்கு புகார் போனதையடுத்து சோதனை நடைபெற்றது. இதன் பின்னணியில் பல அரசு நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது. அச்சமயமே அக் கிடங்கு உரிமையாளரான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு இதற்கு உதவி புரிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என பலரும் இந்த வழக்கின் கீழ் வந்தனர். முதலில் சிறப்பு … Read more

ஸ்டாலின் சந்திப்பு.. எடப்பாடி புறக்கணிப்பு!! அதிமுக-வுக்கு செக் வைக்கும் சீனியர்!!

Edappadi Palaniswami is a redneck who ignores him

ADMK: கடந்த ஒரு மாதத்திற்கு முன் எடப்பாடிக்கு அத்திக்கடவு வழக்கு ரீதியாக பாராட்டு விழா நடத்தினர். அந்நிகழ்ச்சியில் இருந்து தான் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கிடையே பனிப்போரானது அதிகரிக்க தொடங்கியது. இதில் செங்கோட்டையனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவருக்கு பின் வந்த அமைச்சர்களுக்கு இடம் கொடுத்தது தான் பெரிய சிக்கல். ஆனால் எடப்பாடியும் இதனை சரிகட்டும் நோக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதற்கு உதாரணமாக தற்பொழுது அதிமுக வில் காணொளி வாயிலாக கட்சி மாவட்ட … Read more

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர் சஹால் மனைவி!!

Cricketer Sahal's wife put an end to divorce rumours!!

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான புகைப்படங்களை மீட்டெடுத்தார் தனஸ்ரீ வர்மா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை தனஸ்ரீ வர்மா மீட்டெடுத்தார். அவரது வழக்கறிஞர் நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரிக்கையை மறுத்தனர். விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர், கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி … Read more

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.. இது தான் கடைசி தேதி!! உடனே APPLY பண்ணுங்க!!

Free housing for those living on marginal land.. This is the last date!! APPLY NOW!!

Chennai: நகராட்சி மாநகராட்சி ஊராட்சி போன்றவற்றில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா வழங்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல போராட்டங்களும் நடந்துள்ளது இதனை பரிசீலனை செய்து தமிழக அரசு சமீபத்தில் இது குறித்து பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அமைச்சரவையிலும் இது குறித்து கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் பட்டா வழங்கப்படும் என்று ஒப்புதல் வழங்கினர். தற்பொழுது சென்னையில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த வரைமுறையின் … Read more

அண்ணாமலையை ஒரே போடாய் போட்ட அதிமுக முக்கிய புள்ளி!! மீண்டும் கேள்விக் குறியாகும் கூட்டணி!!

The AIADMK's main point is that it has single-handedly taken over Annamalai!! The alliance is again a question mark!!

ADMK BJP: திமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதிலிருந்து தொடர் தோல்விகளையே எடப்பாடி சந்தித்து வருகிறார். இதை சரி கட்டவே மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஒரு பக்க தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் ஒவ்வொரு முறையும் பதில் அளித்து வருகிறார். இருப்பினும் இவரது பேச்சுக்கள் அனைத்தும் வாய் வார்த்தை வரை தான், பின்னணியில் இவரது கூட்டணி அமைய பலவித முகாந்திரம் உள்ளதாக கூறுகின்றனர். அந்த … Read more

மாவட்ட ஆட்சியரை கூட விட்டு வைக்காத திமுக நிர்வாகி.. இதையெல்லாம் சொன்ன உங்களையும் தூக்கிடுவேன்!! ஸ்டாலினுக்கு போன அவசர கம்பளைண்ட்!!

மாவட்ட ஆட்சியரை கூட விட்டு வைக்காத திமுக நிர்வாகி.. இதையெல்லாம் சொன்ன உங்களையும் தூக்கிடுவேன்!! ஸ்டாலினுக்கு போன அவசர கம்பளைண்ட்!!

தர்மபுரியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மீது தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. ஸ்டாலினுக்கு மாற்றுக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்தை காட்டிலும் உட்கட்சியின் மோதல் தான் அதிக தலைவலி என்று அவரே கூறியுள்ளார். அந்தவகையில் நிர்வாகிகள் யாரேனும் வார்த்தையை விட்டு பெரிய சர்ச்சையாகி விடுகிறது. இல்லையென்றால் கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். அதேபோல ஒன்றுதான் தற்போது தர்மபுரி கிழக்கு தொகுதியில் நடந்து வருகிறது. மாவட்ட செயலாளராக தர்மசெல்வனுக்கு பதவி … Read more

அதிமுக.. எங்களுடன் கூட்டணி வைக்க தவமா தவம் கிடக்குது!! அண்ணாமலை பேச்சுக்கு 6 மாதம் டைம் ஒதுக்கிய எடப்பாடி!!

Annamalai indirectly criticizes AIADMK for being reluctant to form an alliance with them

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக இடையேயான பணிப் போரானது குறைந்து நெருங்கிய பந்தம் உருவாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுகள் இருக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் என்று ஒரு தரப்பினார் கூறினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என தட்டிக் கழித்து எடப்பாடி பேசி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது பேச்சுக்கு ஏதும் பொருந்தாத வகையில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளது. எடப்பாடி ஒரு பேட்டியில் கூட , மக்கள் விரும்பும் … Read more