நீண்ட நேரம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள காலையில் வெறும் வயிற்றில் இதை மட்டும் 2 ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Eat only 2 spoons of this in the morning on an empty stomach to keep your marriage for a long time!!

இன்றைய கால கட்ட சூழலில் தம்பதிகள் இருவரும் இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருந்தால் மட்டுமே அனைத்தும் முழுமை அடையும். இதனால் கருத்து வேறுபாடு அடைந்து விவாகரத்து பெரும் வழக்குகள் தற்சமயம் அதிகரித்துள்ளது. அதேபோல குழந்தையின்மை உள்ளவர்கள் மேற்கொண்டு தனது துணையை முழுமையாக திருப்தி படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் இந்த பதிவில் வரும் டிப்ஸை பின்பற்றலாம். தம்பதியினர் இருவரும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள கட்டாயம் தர்பூசணி பயன்படுத்துவது அவசியமான ஒன்று. நீண்ட நேரம் உடலுறவு … Read more

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use pepper in this way to get a permanent solution to migraine headache!!

ஒற்றைத்தலை வலியை சித்த வைத்திய முறைப்படி சரி செய்வது எப்படி? ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய ஒரு வியாதி என்று கூறலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் தினசரி தண்ணீர் ஆனது அதிக அளவு குடிக்க வேண்டும். அதேபோல 6 முதல் 7 மணி நேரம் தூக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் ஒற்றைத் தலைவலியானது உண்டாகும். அதேபோல ஒருவருக்கு மன அழுத்தம் பருவநிலை மாற்றம் போன்றவையும் இதற்கு முக்கிய காரணிகளாக வழிவகுக்கும். … Read more

குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் முதலில் என்ன நடக்கும் தெரியுமா??

Do you know what happens first when children eat camphor??

குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?? தினசரி பூஜை செய்யும் பொழுது தீபாராதனை காட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதனை சற்று கவனமாக கையாள வேண்டும். இரண்டு முதல் மூன்று வயது உடைய குழந்தைகள் வீட்டில் இருக்கும் சிறு பொருள்களை கூட எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். அப்படி குழந்தைகள் கற்பூரத்தை கற்கண்டு என நினைத்து வாயில் போட்டுக் கொண்டால் பேராபத்தை சந்திக்க கூடும். அப்படி குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் … Read more

மஹாகும்பமேளாவில் குறிவைத்து இந்துக்களை தாக்கிய சம்பவம்!!

The incident of targeting Hindus in Mahakumbamela!!

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னங்களாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் மற்றும் மத நிகழ்வுகள், சீர்குலைக்கும் கூறுகளால் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றன. ஜனவரி 12, 2025 அன்று, மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே, பிரயாக்ராஜில் உள்ள புனித மகாகும்பத்திற்குச் செல்லும் தப்தி-கங்கா எக்ஸ்பிரஸில் யாத்ரீகர்கள் கற்களால் தாக்கப்பட்டபோது, ​​சமீபத்திய ஆபத்தான நிகழ்வு வெளிப்பட்டது. இந்த வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல், இந்துக் கொண்டாட்டங்களுக்கு எதிரான அதிகரித்துவரும் விரோதச் சம்பவங்களுடன் சேர்ந்து, வளர்ந்து வரும் சகிப்பின்மை மற்றும் இலக்கு வன்முறையின் … Read more

கட்சி கொடிகள் எதுவும் இருக்க கூடாது.. உடனே எடுங்கள்!! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

There should not be any party flags.. Take them immediately!! Action order by the High Court!!

Madurai High Court: நெடுஞ்சாலைகள் எனத் தொடங்கி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி மற்றும் சாதி சார்ந்த கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருப்பதை உடனடியாக அகற்றும் படி உயர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பம் பொது இடங்களான மாநில நெடுஞ்சாலை என தொடங்கி பல இடங்களில் வைத்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு சட்ட ஒழுங்கு சீர்கேடும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி இரு … Read more

“பொங்கல் பரிசு+மகளிர் உரிமைத்தொகை” ரெட்டிப்பு மகிழ்ச்சி.. மார்ச் மாதம் வெளிவரப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

"Pongal Prize + Women's Rights Fund" double happiness.. Super announcement coming out in March!!

மகளிர் உரிமை தொகையானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கோடியை 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், ஆனால் அவர்களுள் தற்பொழுது ஒரு கோடியே 16 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அரசு வெளியிட்டுள்ள விதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஆக இருக்க வேண்டும். அந்த விதிகள் ஆவது: 1. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு.. கேட்டாலும் கிடைக்காது!! மணிமண்டபம் மட்டும் தான் உங்களுக்கு- ஸ்டாலினின் எஸ்கேப் பிளான்!!

Netizens have condemned the opening of Mani Mandapam of late Egiers while ignoring the reservation for Vanniyars.

PMK DMK: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கண்டுகொள்ளாத போது மறைந்த ஈகியர்களின் மணி மண்டபம் திறப்பது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடானது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வழங்கியும் ஆளும் கட்சியால் தடைப்பட்டே நிற்கிறது. இதுகுறித்து பாமக சார்பாக கடிதங்கள் அனுப்பியும், போராட்டங்கள் அரங்கேறியும் ஆளும் தலைமை சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் கூட பெரியார் நினைவு தினத்தையொட்டி கூட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாதிவாரி … Read more

கேன்சரை குணப்படுத்தும் புதிய வகை சிகிச்சை!!

A new type of treatment to cure cancer!!

ஃபிளாஷ் ரேடியோதெரபி வழக்கமான புற்றுநோய் சிகிச்சையை மாற்றும். ஃபிளாஷ் ரேடியோதெரபி இயந்திரங்களின் முன்னேற்றங்கள், அதிவேக ரேடியோ தெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தலாம், அங்கு கதிர்வீச்சு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான பாரம்பரிய கதிரியக்க சிகிச்சையானது பொதுவாக கதிர்வீச்சு அமர்வுகளின் பல அமர்வுகளை எடுக்கும். இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மூளை புற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களில் இது ஆரோக்கியமான திசுக்களை அடிக்கடி சேதப்படுத்துகிறது. மறுபுறம், புதுமையான ஃப்ளாஷ் கதிரியக்க சிகிச்சையானது, அமர்வுகளின் … Read more

“மெகா பிளான்” விஜய் போட்ட ரூட்.. அதை அச்சுபிசராமல் முடித்த அன்புமணி!! திமுக-வுக்கு எகிறும் பிரஷர்!!

Anumbumani has issued a statement in favor of Vijay's opinion against the construction of Parantur Airport

TVK PMK: தமிழகத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான போராட்டமானது இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இதனால் பெரும் லாபம் கிடைக்கும் ஒரு ரூபாய் போட்டால் கூட 100 ரூபாய் வரும் என்று பணத்தைப் பற்றியே பேசி வருகின்றனர். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்கவில்லை. இதன் எதிர்ப்பாளர்களையும் விஜய் நேரடியாக சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவ்வாறு சந்தித்த பொழுது நான் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் தடுக்கவில்லை இங்கு … Read more

வானதிக்கு அடித்த ஆப்பர்.. அடுத்த மாநில தலைவர் இவர் தான்!! அண்ணாமலைக்கு கட்சி தலைமை வைத்த செக்!!

It is reported that Vanathi Srinivasan will be given the post of BJP state president

BJP: தமிழக பாஜகவில் ஒவ்வொரு மாநில தலைவரின் பதவியானது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தின் மாநில தலைவரின் பதவி நியமனம் இந்த வருடத்துடன் முடிவடைய உள்ளது. அண்ணாமலை மேற்கொண்டு ஒரு ஆண்டு பதவியில் இருக்கும் அவகாசம் இருந்தாலும் அதனை தலைமை தான் அறிவிக்க வேண்டும். அரசியல் கல நிலவரப்படி அதிமுக கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனை உட் … Read more