மகனை வென்ற அப்பா.. முடிவுக்கு வந்த பாமக இளைஞரணி பதவி!! ராமதாஸ் பளிச் பதில்!!

The position of Pamaka Ilajanarani has come to an end!!

PMK: பாமக இளையர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டு விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் புத்தாண்டு பொதுக்குழு கூட்டமானது கடந்த சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவது குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே வார்த்தை போர் முற்றியது. அதன் உச்சகட்டமாக ராமதாஸ் ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை பேரை நியமிப்பீர்கள் என்று பொங்கி எழுந்தார். இறுதியில் தனக்கென்று பனையூரில் புதிய அலுவலகம் திறந்து உள்ளதாகவும் என்னை அங்கு … Read more

ஷாக் நியூஸ்!! அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்.. விளக்கமளித்த நிர்வாக சங்கம்!!

Shock News!! Private schools adopting government schools.. Management association explained!!

அரசு பள்ளிகளை தத்தெடுப்பதாக வெளியான தகவல் குறித்து தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் அரசு பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதாவது அரசு பள்ளிகளில் படித்து தற்போது தனியார் பள்ளியை நடத்தி வரும் நாங்கள், தங்களால் முயன்ற உதவிகளை சி எஸ் ஆர் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளனர். சி எஸ் ஆர் மூலம் உதவி செய்வோம் … Read more

பாஜக எம்எல்ஏ மீது திடீர் துப்பாக்கி சூடு!! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!!

Sudden firing on BJP MLA!! Party executives in a frenzy!!

லக்கிம்பூர் கேரியில் உள்ள கஸ்தா தொகுதியின் பாஜக எம்எல்ஏ தனது வீட்டிற்கு அருகில் மது அருந்திக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறி கொலை முயற்சி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஷிவ் காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மது அருந்தியவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். … Read more

விஜய் போஸ்டரே இனி ஓட்டக் கூடாது.. இது அவங்க போட்ட ஆர்டர்!! போலீசார் தடாலடி நடவடிக்கை!!

Vijay poster should not drive anymore.. this is his order!! Police action!!

DMK TVK: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தவெக போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிராக கண்டம் தெரிவித்து வருகின்றனர். விஜய் தனது கட்சி ரீதியான மாநாட்டை நடத்தி அதில் தனது எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலிருந்து திமுக சுதாரித்துக் கொண்டு பல தடங்கல்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து அளித்து வருகிறது. கூட்டணி கட்சிகள் கையை விட்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காக எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் திருமாவிற்கு அதிகளவு … Read more

பாத்து பக்குவமா நடந்துக்கோ.. கூட்டணி ரொம்ப முக்கியம்!! அண்ணாமலைக்கு டெல்லி போட்ட கட்டளை!!

Reports have surfaced that Amit Shah has advised Annamalai to re-alliance with AIADMK

ADMK BJP: அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலைக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்ணாமலை அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து வந்ததிலிருந்து தனது செயல்களில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன் கீரியும் பாம்பாக இருந்த அதிமுகவும் பாஜக- வும் தற்பொழுது சமரசம் அடையப்போவதாக தெரிகிறது. அதிமுகவை எதற்கெடுத்தாலும் குறை சொல்லி கண்டனம் தெரிவித்து வந்த அண்ணாமலை தற்பொழுது சைலன்ட் மோட் ஆகிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் டெல்லி மேலிடம்தான் என்கின்றனர். சில … Read more

இரட்டை இலை விவகாரம்.. ரஜினியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!! கூட்டணி வைப்பது குறித்து போடப்படும் முக்கிய பிளான்!!

Double leaf issue.. OPS sudden meeting with Rajini!! The main plan to make an alliance!!

ADMK: போயஸ்கார்டன் ரஜினி இல்லத்தில் பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதுதான் காரசார விவாதமாக தற்சமயம் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு பக்கமும் தங்களது வாதத்தினை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியோ தேர்தல் ஆணையம் உட்கட்சி வழக்குகளில் தலையிட முடியாது அதற்கு அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுகவின் சில வரைமுறைகளுக்கு மாறாக தன்னை வெளியேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

ஆதார் அட்டையை உடனே செக் பண்ணுங்க.. இது தான் கடைசி வாய்ப்பு!! UIDAI வெளியிட்ட அவசர அறிவிப்பு!!

Check Aadhaar card immediately.. This is the last chance!! Urgent Notice issued by UIDAI!!

UIDAI: ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ள கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த ஆண்டே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இலவசமாக செய்து கொள்ளும் வகையில் கால அவகாசம் கொடுத்தது. இதனின் இறுதி அவகாசமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தனர். அந்த தேதிக்குள் ஏதேனும் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டும் … Read more

பிரியாணி இலையில் இதை தடவி பற்ற வைத்தால்.. வீட்டில் ஒரு கொசு நடமாட்டம் கூட இருக்காது!!

If you apply this on biryani leaves.. there won't be even a single mosquito in the house!!

மழைக்காலம் மட்டுமின்றி கடும் குளிர்காலத்திலும் கொசுக்கள் நடமாட்டம் மட்டும் குறையாமல் இருக்கிறது.டெங்கு,சிக்கன் குனியா,மலேரியா போன்ற நோய்களை பரப்பிவிடும் கொசுக்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த நமது கடமையாகும். கொசுக்களை விரட்டி அடிக்க கொசு பேட்,கெமிக்கல் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை கொண்டு அதன் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கெமிக்கல் நிறைந்த கொசு விரட்டி வாங்க அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.ஆனால் இயற்கையான பொருட்களை கொண்டு எவ்வித செலவும் இன்றி கொசுக்களை ஓட ஓட விரட்டி அடிக்கலாம். … Read more

“இதெல்லாம் பாஜக ஸ்கெட்ச்” அண்ணே சாஞ்சிடாதீங்க.. விஜய்க்கு விசிக சார்பாக போன அட்வைஸ்!!

Advice for Vijay!!

  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த அனைவரும் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டதுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து பேசி உள்ளார். ஆனால் இவர்களின் சந்திப்பு சம்பந்தமான அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியவரே நேரில் சந்திப்பது சரிதானா … Read more

இனி அதிமுக-வில் எடப்பாடிக்கு வேலையே இல்லை.. கை மாறும் இரட்டை இலை!! பாயிண்ட்டை பிடித்த ஓபிஎஸ்!!

OPS that caught the point!

ADMK: அதிமுக ஆவணத்தின் அடிப்படியில் இரட்டை இலை சின்னம் தனது தான் சொந்தம் என பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கு குறித்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என இருவரும் நேரில் ஆஜராகி பதிலளித்தவுடன், தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளார். அதில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை … Read more