இது தான் சரியான டைம்.. வர்த்தக சந்தையில் குறைந்த டாடா பங்கு!!

This is the right time.. Tata stock is low in the stock market!!

இந்திய பங்குச் சந்தையில் கவனத்தை ஈர்த்திருக்கும் டாடா குழுமத்தின் முக்கிய பங்கு டாடா பவர், வரும் நாட்களில் அதிரடியாக 11% உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஜேஎம் நிதிச் சேவையின் ஈக்விட்டி மற்றும் டெக்னிக்கல் நிபுணர் அக்ஷய் பி பகவத் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். டாடா பவர் பங்கு தற்போது ரூ.500க்கு கீழ் விலையுடன் மிக விருப்பமான முதலீட்டு வாய்ப்பாக விளங்குகிறது. நவம்பர் 29 நிலவரப்படி, டாடா பவரின் சந்தை மதிப்பு ரூ.1,32,750.38 கோடி என … Read more

அதிர்ச்சியூட்டும் விமான விபத்து: 6 பேருடன் மலை மீது மோதிய சிறிய ரக ஜெட்!!    

Shocking plane crash: Small jet crashes into mountain with 6 on board!!

விமான போக்குவரத்து உலகளவில் முக்கிய தளமாக இருக்கும் சூழலில், கோஸ்டா ரிக்காவில் நடந்த பயங்கர விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அமெரிக்காவின் மவுண்ட் பிகோ பிலன்கோ மலைப் பகுதியில் 6 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் மலை மீது மோதி சுக்கு நூறானது. பயணிகள் நிலை குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நிலை விசாரணையின் படி, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலை மீது மோதியிருக்கலாம் … Read more

“என்னது வீட்டில் அதிகமாக தங்கம் வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுமா”! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

"If I keep more gold in my house, will it be taxed"! Announcement issued by the government!!

பொதுவாக, “தங்கம்” என்றாலே பல மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முக்கியமாக திருமணங்கள், வீட்டு விசேஷங்கள் போன்ற பெரும்பாலான விஷயங்களுக்குப் பலர் தங்க நகைகளையே பயன்படுத்துகின்றனர். முக்கிய முதலீடுகளில் ஒன்றாகவும் தங்கம் பயன்படுகிறது. இப்படி, தங்கம் பல்வேறு வகைகளில் மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. ஆனால், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். மத்திய நேரடி வரிகள் வாரியம், வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே தங்கத்தை … Read more

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு தரும் ரூ15 லட்சம் மானியக் கடன்!!

15-lakh-subsidized-loan-given-by-tamil-nadu-government

தமிழக அரசு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு “வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம்”(UYEGP) திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம். UYEGP திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் உதவி … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிய நடிகை!! இணையதளத்தில் வைரலான புகைப்படம்!! 

Actress who got pregnant before marriage!! Viral photo on the web!!

கேரளாவில் பிறந்த இவர், தமிழ் சினிமாவில் களைக் கட்டிக் கொண்டிருக்கும் நடிகையாக வலம் வருகிறார். ஒரு பிரபல இயக்குனரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர், பின்பு மனக்கசப்பால் விவாகரத்து செய்து கொண்டார். இவரது இரண்டாம் திருமணம் நடப்பதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. கர்ப்பமாகிய நிலையில்தான் திருமணம் செய்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை “அமலா பால்” தான். தமிழில் “சிந்து சமவெளி” என்னும் படத்தில் அறிமுகமானார். ஆனால், இவருக்குப் பெரும் வரவேற்பை பெற்று தந்த … Read more

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு”- வதந்தி இல்லை உண்மை இதுதான்!! மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்!!

Income Tax Exemption for Senior Citizens" - No Rumor, This is the Truth! Information Released by Central Govt!!

மத்திய அரசு சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களுக்குப் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. அந்த வகையில், சமீபமாக வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி பரவி வருகின்றது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். கடந்த சில நாட்களாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்கின்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற … Read more

ஷாக் நியூஸ்.. சமந்தா தந்தை திடீர் உயிரிழப்பு!! இன்ஸ்டாவில் போட்ட உருக்கமான பதிவு!!

Shock news.. Samantha's father died suddenly!! Hot post on Instagram!!

Samantha Ruth Prabu: சமந்தா தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மரணமனடைத்துள்ளர். சமந்தா மற்றும் நாக சைதன்யா விற்கிடையே விவாகரத்து பெற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் உள்ளிட்டவற்றையும் சமந்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தான் நாக சைதன்யா மற்றும் சோபித்தா துலிபாலா இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்த சமந்தாவும் எனக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள … Read more

தகுதியற்ற மகளிருக்கு மாதம் ரூ 1000.. உடனடி புகாரளிக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Rs 1000 per month for ineligible women.

தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தகுதி சான்றுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது. ஆனால், சில தகுதியற்ற நபர்களும் இந்த திட்டத்தின் கீழ் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தீர்மானிக்க, பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து ஆன்லைனில் நேரடியாக புகார் செய்யக்கூடிய … Read more

இந்த ஒரு டிகிரி போதும் உங்கள் ஊரிலேயே அரசு வேலை.. தமிழக அரசு அறிவிப்பு!!

This one degree is enough for a government job in your town.. Tamil Nadu Government Notification!!

சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! ஊதிய உயர்வுடன் மேலும் ஒரு ஜாக்பாட்!!

A happy news for central government employees! Another jackpot with a pay rise!!

மத்திய அரசின் சார்பில் மக்களுக்குப் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் “8-வது பே கமிஷனின்” அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் பே கமிஷன் உருவாக்கப்பட்டப் பின்புதான் தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சம்பளம் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 8-வது பே கமிஷன் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், இப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால் … Read more