திமுக தான் எப்பவும் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!! அம்பேத்கரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய திருமா!!

Information has come out about Thirumavalavan Ellurukuuma Thalaivan Ambedkar not attending the event.

TVK VSK: விசிக தலைவர் திருமாவளவன் “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதது குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது. விசிக தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” என்ற நிகழ்ச்சியை வரும் 6 ஆம் தேதி நடத்த உள்ளார். இதில் முக்கிய நபராக நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அம்பேத்கர் புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சத்குரு பெற உள்ளார். இந்த நிகழ்ச்சியை … Read more

இவர்களுக்கெல்லம் 100 யூனிட் மின்சாரம் ரத்து!! TNEB வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

100 units of electricity canceled for them!! Shock News released by Electricity Board!!

TANGEDCO: ஒரே வீட்டில் வசித்து பல மின் இணைப்புகள் பெற்றவர்கள் குறித்து கள ஆய்வு நடத்தப்படுவதாக மின் வாரியம் அமைப்பானது தெரிவித்துள்ளது. தமிழக அரசு மின்வாரியம் சம்மதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாராத்தையும் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பல குடியிருப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புக்களுக்கும் இந்த 100 யூனிட் இலவச மின்சாரமானது வழங்கப்படுகிறது. இதனால் மின்சார இழப்பீடு ஏற்படுகிறது. … Read more

Tirupati : இனி திருப்பதியில் இதை பேசினால் கடும் நடவடிக்கை!! தேவசம் போர்டு போட்ட அதிரடி ரூல்ஸ்!!

Tirupati: Strict action will be taken if this is discussed in Tirupati from now on!! Devasam board posted action rules!!

Tirumala Tirupati Devasthanam: திருப்பதி கோவிலில் இனி அரசியல் குறித்த எந்த பேச்சும் இருக்க கூடாது என புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர் . திருப்பதி தேவஸ்தானமானது பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக லட்டு கலப்பட விவகாரமானது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அதிலும் கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க யாகம் போன்ற பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். இந்த வழக்கானது தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்டு பெறுவதிலிருந்து செய்முறை வரை எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். … Read more

இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

இந்த 1 டீ குடித்தால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து விடும்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

தமிழகத்தில் தற்பொழுது இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த மழையால் குழந்தைகளுக்கு சளி,இருமல் தொற்று அதிகரித்து வருகிறது.டானிக்,மாத்திரை இல்லாமல் சளி பாதிப்பு குணமாக கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)சிற்றத்தை – சிறிதளவு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)தேன் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: சிற்றத்தை மூலிகை நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதை 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த சிற்றத்தையில் இருந்து சிறிதளவு எடுத்து உரலில் போட்டு … Read more

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

  கண்ணை பறிக்கும் நிறத்தில் கோலிக்குண்டு போன்று கொத்து கொத்தாக உள்ள திராட்சை பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை.கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விளையும் திராட்சையில் கருப்பு நிற பன்னீர் பழத்தை தான் பலரும் விரும்புகின்றனர். திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.திராட்சை பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். பொதுவாக திராட்சை பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் விதையை நீக்கிவிடுவது … Read more

இனி காசுப்போட்டு ஹேர் டை வாங்க தேவையில்லை!! 3 மாதம் உங்களது முடி கருகருவென இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

இனி காசுப்போட்டு ஹேர் டை வாங்க தேவையில்லை!! 3 மாதம் உங்களது முடி கருகருவென இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

தலை முடி கருமையாக இருந்தால் அது கூடுதல் அழகை சேர்க்கும்.ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் தலையில் இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.தலையில் உள்ள பித்த நரையை கருப்பாக மாற்ற 5 பொருட்கள் சேர்த்த ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)கொய்யா இலை 2)சங்குப்பூ 3)செம்பருத்தி பூ 4)மருதாணி 5)அவுரி இலை 6)எலுமிச்சை 7)டீத்தூள் பயன்படுத்தும் முறை: டீத்தூள் மற்றும் எலுமிச்சம் பழம் தவிர மற்ற பொருட்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பசி அடிப்படை தேவையாக உள்ளது.ஆனால் ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக பசி ஏற்பட்டால் அவை உடல் நலக் கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும். பசிக்கும் பொழுதெல்லாம் உணவு உட்கொண்டால் உடலில் கலோரி அளவு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே பசியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பச்சை பயறு,அரிசி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு கஞ்சி செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)வெந்தயம் 3)அரிசி 4)பூண்டு பற்கள் 5)துருவிய … Read more

பிணவறை நிரம்பி வழிகிறது.. ஒரே மைதானத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அவலம்!!

More than 100 people were killed in the same stadium. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்'செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக்கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே இருந்தவர்கள் சொல்வதன்படி, நடுவர் கொடுத்த ஒரு சர்ச்சையான முடிவே இதற்கு காரணம். வீரர்களும் நடுவரின் முடிவை கேள்வி எழுப்பியபோது, ரசிகர்கள் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது. சம்பவத்தின்போது அங்கே இருந்த ஒரு மருத்துவர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. வராண்டாவிலும் உடல்களை வைக்க நேர்ந்தது. பிணவறை நிறைந்துவிட்டது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது” என்றார். சம்பவத்தைப் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒருவீடியோவில் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பமும் மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சாலைகளில் பரந்தோடிய உடல்களும், தீவைத்து அழிக்கப்பட்ட போலீஸ் நிலையங்களும் அந்த வன்முறையின் உச்சத்தைக் காட்டுகின்றன. கினியாவில் 2021-ம் ஆண்டு ராணுவத் தலைவர் மமதி டூம்பூயா ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அரசியல் பதற்றம் தொடர்கதையாகவே உள்ளது. நாடு இயற்கை வளங்கள் நிறைந்ததாலும், ஆட்சியின் சீர்கேடு காரணமாக ஏழ்மையிலேயே தத்தளிக்கிறது. மமதி டூம்பூயா நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிதான் இந்த பயங்கர சம்பவத்திற்கான தளமாக மாறியது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் என்’செரேகோர் நகரம், ஒரு துக்ககரமான சம்பவத்தால் மூழ்கியிருக்கிறது. கால்பந்து போட்டியில் ஏற்பட்ட நடுவரின் தவறான முடிவால், அங்கே வெடித்த வன்முறை 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்ட இந்த சண்டை, அப்பகுதி மக்கள் இதுவரை சந்திக்காத அளவுக்கு பெரிய அமைதிக் கேடாக மாறியது. எல்லாம் ஒரு சாதாரண கால்பந்து மைதானத்தில் தொடங்கியது. ரசிகர்களுக்குள் ஏற்பட்ட விவாதம், சிலர் மைதானத்தில் நுழைந்ததுடன் பெரிய தகராறாக மாறியது. அங்கே … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் மானியம் கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Do this immediately to get the subsidy given by the Tamil Nadu government!!

தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பெரிதும் உயர்வாக கருதி தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப் செட்டுகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு என பலவகையான சலுகைகளை மானிய முறையில்  வழங்கி வருகிறது. பம்ப் செட் அதிகமாக மின்சாரம், நேரம் மற்றும் சீக்கிரம் பழுது அடைவதால் தற்பொழுது மின்சார மோட்டாருக்கானக்கான மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.    மின்சார பயன்பாட்டை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான நீர் இறைத்தல் போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் … Read more

தந்தையின் சொத்தில் மகளுக்கு என்ன உரிமை? அதிர்ச்சியில் ஆழ்த்தும் உண்மைகள்!!

What is the daughter's right in her father's property? Shocking facts!

பூர்வீக சொத்துகள் என்பவை குடும்பத்தின் மைல்கல் ஆனால், இவை யாருக்கு உரிமை? தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? ஒருவேளை திடீரென ஒருவர் மரணமடைந்தால், அவரது சொத்துகளை மீட்பது எப்படி? இவை எல்லாவற்றையும் விளக்கும் ஒரு சரியான வழிகாட்டியை இங்கே பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் என்பது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் சொத்துகள். இவற்றை பாகப்பிரிவினை மூலம் உரிமை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துகளில் எந்த வாரிசுக்கும் அதிகாரம் கிடையாது. அந்த சொத்துகளை விற்கவும், தானமாக … Read more