இது இல்லாமல் கூட பொருட்கள் வழங்கப்படும்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான மாஸ் அறிவிப்பு!!
TN Ration Shop: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு தற்காலிகமாக தேவையில்லை என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் நியாய விலை கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் திட்டத்தின் பயனை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் அரிசி பருப்பு சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் … Read more