மதுபானத்துக்கு கூடுதம் ரூ 10.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!
Tamilnadu: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளில் இன்று முதல் கியூஆர் கோர்டை நடைமுறை படுத்தியுள்ளனர். தமிழக மதுபான கடைகளில் இன்று முதல் புதிய திட்டமானது நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் மதுபானங்கள் வாங்க QR கோட் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். மதுபானம் வாங்குபவர் இனி ஸ்கேன் மூலம் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு வாங்கும் பொருளுக்கு ரசீதும் வழங்கப்படும். சமீபகாலமாக டாஸ்மாக் கடை ரீதியான் புகார்கள் வந்த வண்ணமாகத் … Read more