இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால்.. ஈ எறும்பு தொல்லை போயே போய்டும்!!

If you mix these things with water and sweep the house.. the fly ant problem will go away!!

எறும்பு மற்றும் ஈக்கள் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த சிறு பூச்சிகள் நமக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுக்கிறது.எனவே எறும்பு மற்றும் ஈக்களை விரட்டி அடிக்க இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு ஈ,எறும்பு நடமாட்டம் கூட இனி வீட்டில் இருக்காது. தேவைப்படும் பொருட்கள் 1.சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி 2.வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி 3.கல் உப்பு – ஒரு தேக்கரண்டி 4.பச்சை கற்பூரம் – ஒரு கட்டி … Read more

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் கால் அழகை கெடுக்கும் வெடிப்புகள் மறைந்துவிடும்!!

If you use coconut oil like this, the unsightly rashes on your feet will disappear!!

கால்களில் வெடிப்புகள் இருந்தால் வலி,அரிப்பு ஏற்படுவதோடு கால் அழகு முற்றிலும் நீங்கிவிடும்.இந்நிலையில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து பாத வெடிப்பை சரி செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது. தேவைபடும் பொருட்கள்.. *தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி *வாசலின் – ஒரு தேக்கரண்டி *வைட்டமின் ஈ காப்ஸ்யூல் – ஒன்று *கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்.. முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்தெடுத்துக் கொள்ளவும். பிறகு … Read more

முகத்தில் எப்ப பார்த்தாலும் எண்ணெய் வடிகிறதா.. கண்ட்ரோல் செய்ய இதை ட்ரை பண்ணுங்க!!

Do you always see oil dripping on your face.. Try this to control it!!

நம் அனைவரும் வெவ்வேறு சருமத்தை கொண்டிருக்கிறோம்.எண்ணெய் பசை சருமம்,வறண்ட சருமம்,மிருதுவான சருமம் என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.இதில் சருமத்தில் எண்ணெய் வழியும் நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு போக்க முயலுங்கள். 1)ஓட்ஸ் 2)லெமன் சாறு முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்க ஓட்ஸ் பேக் ட்ரை பண்ணலாம்.அதற்கு முதலில் மூன்று தேக்கரண்டி அளவு ஓட்ஸ் எடுத்து லேசான சூட்டில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு … Read more

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு  கட்டாயம் மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

Those who sit for a long time and work in one place are bound to have a heart attack - doctors warn!!

இன்று நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக இருக்கிறது.காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை நாம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களை தான் அதிகம் செய்து வருகின்றோம். நாம் வாழும் இந்த ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையால் இளம் வயதிலேயே பல வியாதிகளை சந்திக்க நேரிடுகிறது.கடந்த 20,30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு பாதிப்பு குறைவாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகளும் மாரடைப்பு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. மாரடைப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம்.மைதா,பிராய்லர்,பதப்படுத்தப்பட்ட … Read more

ஆண்களே எச்சரிக்கை!! இப்படி உங்களது விரலிளிருந்தால் கட்டாயம் இந்த நோய் உள்ளது என்று அர்த்தம்!!

Warning guys if your finger is like this then it means that you have this disease!!

உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான ஒன்று.இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுகளில் ஊட்டச்சத்துக்களை விட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.இதனால் உடலில் அளவிற்கு அதிகமாக கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கொலஸ்ட்ரால் ஒரு மெழுகு போன்ற பொருளாகும்.இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் காணப்படுகிறது.நமது உடலுக்கு போதிய கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்கிறது.ஆனால் நாம் உண்ணும் உணவின் வாயிலாகவும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவு சேர்க்கிறது.இதனால் உடல் மோசமான பாதிப்புகளை சந்திக்கிறது. இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை பெண்களை விட … Read more

இனியும் ஏமாறாதீங்க.. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பப்பாளியை கண்டறிவது ரொம்ப சுலபம்!!

Don't be fooled anymore.. It is very easy to find artificially ripened papaya!!

நம் ஊர் மண்ணில் விளையும் பழங்களில் பப்பாளியும் ஒன்று.இது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் விளைகிறது.இந்த பப்பாளியில் நாட்டு ரகம் மற்றும் ஹைபிரேட் என்று இருவகை இருக்கின்றது.நாட்டு ரக பப்பாளி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் ஹைபிரேட் பப்பாளியில் அந்த சுவையை எதிர்பார்க்க முடியாது. பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- பொட்டாசியம்,போலிக் அமிலம்,நார்ச்சத்து,வைட்டமின் ஏ,சி,மெக்னீசியம்,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. பப்பாளி பழம் உட்கொண்டால் மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு நீங்கும்.பப்பாளி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு … Read more

தவெக + பாமக + நாதக.. முக்கோண அரசியல் கூட்டணி உறுதி!! க்ளூ கொடுத்த தலைவர்கள்!!

Daveka + Pamaka + Nathaka.. Triangular political alliance confirmed!! The leaders who gave the clue!!

PMK TVK NTK: நாம் தமிழர் சீமான் பிறந்தநாளுக்கு தவெக விஜய் மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் கட்சி தொடங்க ஆரம்பித்தலிருந்து நாம் தமிழர் சீமான் தனது முழு ஆதரவை தெரிவித்து வந்தார். ஏன் எனது தம்பி என்ற உறவு தான்  என பெருமிதத்துடனும் கூறினார். அதற்கேற்றார் போல மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தற்கு விஜய் வாழ்த்துக்களை … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி!! ஸ்டாலின் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!!

Share in the ruling power for the DMK alliance parties

TVK DMK: திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து ஆளும் கட்சிக்கு பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில் மாநாட்டின்  முடிவில் கட்டாயம் கூட்டணி முறையில் ஆட்சி அமைவதோடு அவர்களுக்கு ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சியினர் நல்ல வரவேற்ப்பை அளித்தனர். குறிப்பாக திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளே இதற்கு ஆதரவு அளித்தது. இவ்வாறு … Read more

மின் கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tamil Nadu government issued an important announcement regarding electricity charges!!

Tamilnadu Gov: நாளை அனைத்து மின் வாரிய அலுவலகமும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு முற்றிலும் கட்டணமில்லா மின்சாரம் தான். இவ்வாறு இருக்கையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அவ்வபோது புதிய அப்டேட்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை தனது வீடு அல்லது நிலத்தில் இருக்கும் கம்பங்கள் மாற்றுதல் அல்லது புதிய … Read more

கணவனால் கை விடப்பட்டவர்கள் ரூ1000 பெற இது கட்டாயமில்லை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Important information published by Tamil Nadu Government!!

Tamilnadu Gov: ஆதரவற்றோர் சான்று பெறுவது குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இதில் மாதந்தோறும் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு ரூ 1000 வழங்கி வருகிறது. அதேபோல பள்ளி முடித்து உயர் கல்வி படிப்பிற்காக “புதுமைப்பெண்” திட்டம் மூலமும் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் … Read more