பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

சென்ற பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம் என தெரிவித்த முதல்வர் தேர்தல் முடிந்த பின்னர் அவருடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் என விமர்சனம் செய்திருக்கின்றார் டிடிவி.தினகரன். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கின்றது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என விடாப்பிடியாக நிற்க்கும் முதல்வருக்கும் சட்டசபையில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த … Read more

ஸ்டாலின் பிள்ளையாரென பிடிக்க குரங்காக மாற்றிய பிரபலம்!

ஸ்டாலின் பிள்ளையாரென பிடிக்க குரங்காக மாற்றிய பிரபலம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்மந்தமாக முதல்வர் தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவிப்பதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி எனவும் ஆத்தா எனவும் விமர்சனம் செய்தது ஸ்டாலினை கோபப்பட வைத்திருக்கின்றது என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவிற்கு எதிரான மனநிலை மக்கள் இடையே ஏற்பட்டது இதற்கு காரணம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் அதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து முதல்வர் மற்றும் துணை … Read more

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

திமுகவிற்கு இணையாக சப்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஜெயலலிதா போலவே தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து பிரசாரத்தை ஆரம்பிப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்கிறார்கள் அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குகிறார்கள் காங்கிரஸ் சார்பாக யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதோடு திமுக கூட்டணி … Read more

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு மெல்லிய உறவுதான் நீடித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் வெளியிலே ஏதோ எல்லாம் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றது திமுக என்று சொல்கிறார்கள். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைவான இடங்களை கிடைத்திருக்கின்றது இதன் காரணமாக காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்திருப்பதாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸுக்கு எதற்காக அதிக … Read more

அதிமுக அமைத்த தேர்தல் வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

அதிமுக அமைத்த தேர்தல் வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டால் வெளியே நிறுத்தி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக … Read more

கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!

கடலூரில் அதிக பாதிப்பு ஏன் முதல்வர் தெரிவித்த விசித்திர காரணம்!

கடலூரில் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். நிவர் மற்றும் புரெவி ஆகிய புயலின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்களில் இருந்த பயிர்கள் மழை நீரில் முழுகி சேதமடைந்து இருக்கின்றன இந்த நிலையில் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கடலூர் சென்றடைந்தார். மாவட்ட எல்லையான … Read more

விவாதம் நடத்துவதற்கு நான் தயார் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவிற்க்கு எதிராக பாரத் பந்த்தில் பங்குபெற்ற அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின்பு கல்லல் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதில் பங்குபெற்ற விவசாயிகள் உள்ப்பட அனைத்துக்கட்சியினரும் கைது செய்யப்ட்டு மானகிரியில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அறிந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு … Read more

மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன ஆனாலும் பாஜக மற்றும் மதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை புகட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை செய்து இருக்கின்றார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச … Read more

நீண்ட இழுபறிக்குப்பின் ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

நீண்ட இழுபறிக்குப்பின் ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!

தமிழ்வழி இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க பட்டிருக்கின்றது திமுக ஆட்சியில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது இதன் காரணமாக தமிழ் வழியில் படித்த பலநூறு மாணவர்களுக்கு அரசு பணிகளிலும் முன்னுரிமை கிடைத்தது ஆனாலும் ஆங்கிலவழிக்கல்வியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு வேலைக்காக பட்டப்படிப்பை தமிழில் தமிழில் பயின்றதாக கூறியதால் சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நிச்சயமாக … Read more

ரஜினியால் அச்சத்தில் உறைந்த திமுக!

ரஜினியால் அச்சத்தில் உறைந்த திமுக!

ரஜினி எப்போது அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தாரோ அன்றிலிருந்தே பல அரசியல் கட்சி தலைவர்கள் தூக்கமின்றி திரிகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் திமுகவிற்கு அந்த பயம் சற்று அதிகமாகவே இருக்கின்றது அந்தக் கட்சி நிர்வாகிகள் சந்தித்து கொள்ளும் நேரமெல்லாம் ரஜினி தொடர்பாகவே அதிகமாக பேசுகிறார்கள் நிர்வாகிகளே இப்படி இருக்கிறார்கள் என்றால் தலைமையைப் பற்றி கேட்கவே தேவையில்லை ரஜினியின் பயம் அந்த அளவிற்கு அதிகமாக ஆட்டுவித்து கொண்டிருக்கின்றது. கால் நூற்றாண்டு கால தயக்கத்தை உடைத்து அரசியலில் இறங்க … Read more