பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!
சென்ற பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம் என தெரிவித்த முதல்வர் தேர்தல் முடிந்த பின்னர் அவருடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் என விமர்சனம் செய்திருக்கின்றார் டிடிவி.தினகரன். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கின்றது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என விடாப்பிடியாக நிற்க்கும் முதல்வருக்கும் சட்டசபையில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த … Read more