ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

ரஜினி உடன் கூட்டணியா எல். முருகனின் பதிலால் பரபரப்பு!

பாரத் பந்த் தமிழ்நாட்டில் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் பஜகவின் மாநில தலைவர் எல் முருகன். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முருகன் பாஜக சார்பாக விவசாயிகளின் நண்பன் எனும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு எல்லா கிராம மக்களுக்கு வேளான்சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் தமிழ்நாட்டில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இந்த சட்டத்தின்படி விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய இயலும் என தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு கொடுத்த திமுக … Read more

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

திமுகவைச் சார்ந்த ஆ. ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் திமுகவின் 2ஜி ஊழல் குறித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றது திமுக விரைவில் இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சிக்குவார் என்று தெரிவித்திருந்தார் அதோடு மெகா ஊழலை செய்துவிட்டு புத்தர் மற்றும் அரிச்சந்திரனை … Read more

கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!

கூட்டணி கட்சியினரிடமே வேலையைக் காட்டிய திமுக!

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இடையே தகராறு உண்டாகி இருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக திமுக என்று இரு கட்சிகளுமே மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது அதேபோல அதிமுக திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

பச்சை துண்டை போட்டுக்கொண்டால் விவசாயி ஆகிவிட இயலுமா என முதல்வரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தானும் ஒரு விவசாயி என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது தானும் ஒரு விவசாயி எனவும் விவசாயிகளின் நண்பன் எனவும் சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வரை விவசாயிகளின் எதிரி என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் ஸ்டாலின். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு திமுகவும் அதன் கூட்டணி … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் கூட முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீச்சு சரியாக இல்லை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான தமிழகத்தைச் சார்ந்த வேகபந்துவீச்சாளர் நடராஜன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு அவருடைய பந்துவீச்சை ஒரு காரணமாக அமைந்தது. துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு மூலமாக தூள் கிளப்பி வருகின்ற நடராஜன் அந்த ஆட்டத்தில் தொடங்கி தொடந்து தன்னுடைய இடத்தை … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகள் உடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தப்பட்டது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளாக பேருந்து சேவையை அனுமதித்தது. அந்த சமயத்தில் … Read more

முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

தன்னை அறிக்கையின் நாயகர் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிச்சாமியை ஊழல் நாயகர் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் தன்னை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் விமர்சனம் செய்திருந்தார் அதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசின் மீது குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர். இந்த நிலையில் இன்றைய … Read more

விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!

விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!

தன்னை சங்கி என்று விமர்சனம் செய்தவர்களுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா அவர்களுக்கு எதிரான பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தனது மகளுக்கு பணி வழங்கிய விவகாரம், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் செய்த 80 கோடி ஊழல் மற்றும் அரியர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தவறுதலான தகவல்களை கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைக் குறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி … Read more

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளான்சட்டங்களை திரும்ப பெற கோரி சென்ற பதினோரு தினங்களாக நடந்துவரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றுள்ளனர் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்க்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்று அவர்களுக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, … Read more

சூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!

சூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்க்கு எதிரான இருநூறு கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது ஆனால் தான் எந்த ஒரு முறை கேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை என்றும் சூரப்பா விளக்கம் அளித்திருக்கிறார். சூரப்பாவிற்கு எதிரான விசாரணையை கலையரசன் ஆணையம் ஆரம்பித்து விட்ட இந்த நிலையில் சூரப்பா நேர்மையானவர் என்று மக்கள் நீதி மையத்தின் … Read more