விவாதத்திற்கு தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

விவாதத்திற்கு தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒன்றாம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி கொள்ளையடித்த கட்சி திமுக என்று விமர்சனம் செய்தார் மெகா ஊழலை செய்துவிட்டு அரிச்சந்திரன், புத்தர் போல பேசிவரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் விரைவில் அலைக்கற்றை வழக்கில் சிக்குவார் என்று சாடி இருக்கின்றார். இதற்கு பதில் கூறிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா 2ஜி … Read more

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

ஜெயலலிதா நினைவுதினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் விட்டுக் கொடுக்க மாட்டோம் விலகிப் போக மாட்டோம் என்று சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் மற்றும் அதிமுக அமைச்சர்கள் … Read more

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா தொற்று இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது அனேக மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து … Read more

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மேலும் ஒரே ஒரு தொகுதியின் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் தான் என்று தெரிவித்திருப்பது வைகோவை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று உறுதி ஏற்று கடந்த முறை விஜயகாந்த அவர்களை … Read more

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார். ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை … Read more

காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் மாநில மக்களிடம் இருந்த மற்றும் 12 வருடங்கள் பராமரித்து வந்த நற்பெயரை இழந்து விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச். டி குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான ஹச்.டி குமாரசாமி மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்ற காரணத்திற்காக எனக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து வந்த போதிலும் … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!

விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டும் கிடையாது வெளிநாட்டு அளவிலும் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் நுழைந்து போராடி வருகிறார்கள். இதற்கு முன்னரே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார் இந்த நிலையில் … Read more

ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானாம்!

ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானாம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்து இருக்கின்ற நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது சம்பந்தமாக அரசியல் கட்சியின் வேட்பாளர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். கட்சி ஆரம்பிக்கப் போகும் தேதியை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவிப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கின்றார் அவருடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பாஜகவில் இருந்து வெளிவந்த அர்ஜுன மூர்த்தி மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை அறிவித்திருக்கின்றார் ரஜினிகாந்த் இந்த நிலையில் போயஸ் கார்டனில் நேற்றைய தினம் … Read more

தேர்தல் ஆணையத்தின் முடிவால் கதறும் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையத்தின் முடிவால் கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றது இப்பொழுது தொற்றுக்காலம் என்ற காரணத்தால் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது அதில் ஒன்றாக 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்களின் வீடுகளுக்கு நேரிலேயே சென்று வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள் என்றும் … Read more

மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!

மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!

திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் அனைத்து கட்சிகளின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் அதற்காக சட்டசபையை கூட்ட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கின்றார். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை … Read more