குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

குடிமகன்களே உஷார்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

மிலாடி நபி திரு நாளை கொண்டாடவிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் இஸ்லாமிய இன மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் எனவும் உலகில் அமைதி சமாதானம் அன்பு சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் வேண்டும் என்று … Read more

திமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக சங்கர மடம் இல்லை என அன்று வாரிசு அரசியலுக்காக காரணம் வழி சொன்ன அதே வார்த்தையை என்ற பிரசாந்த் கிஷோர் கையிலெடுத்து இருக்கின்றாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. நேருக்கு நேராகவே திமுக தலைவர் ஸ்டாலின் இடம் வாரிசு அரசியல் முன்னெடுப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைக்கு சீனியர் தலைவர்கள் தங்களுடைய அதிருப்தி காரணமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கோள்காட்டி ஒரு வேகத்தடை வைத்திருக்கிறார்கள் ,என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திமுக சங்கர மடம் இல்லை என … Read more

எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

ஒரு ஆட்டோ விபத்தில் காயமடைந்த முதியவருக்கு வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முதலுதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் இவர் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேடசந்தூரில் இருந்து அய்யலூர் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் தண்ணீர் பந்தம் பட்டி என்ற பகுதியில் ஒரு ஆட்டோ ஒரு முதியவர் மீது மோதி இருக்கின்றது இதில் பலத்த காயங்களுடன் அந்த முதியவர் … Read more

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டே இருக்கின்றது ஆகவேதான் பிஎஸ்என்எல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகின்றது. அந்த கம்பெனியின் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு. மத்திய அரசு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல் இருக்கின்றது. அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள் . பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு … Read more

முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

தான் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு, எதிராக கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியிருக்கிறார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரு வசந்தகுமார் செய்து வைத்த நற்காரியங்களை வைத்து காங்கிரஸ் கட்சி … Read more

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்…! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி…!

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்...! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி...!

உசிலம்பட்டி பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் சுவரொட்டி ஒட்டியதால், பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சசிகலா பேரவை தமிழ்நாட்டில் முதன்முதலாக உதயமானது மதுரை அருகே இருக்கின்ற உசிலம்பட்டியில் தான். அப்பேரவையை தொடங்கியவர் வழக்கறிஞர் சேது என்பவர் நெடுங்காலமாக, அதிமுகவில் இந்த அவர் அதன் பின்னர் அமமுக கட்சியில் சேர்ந்தார். அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லாத காரணத்தால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தபோது இவரும் திமுகவில் சேர்ந்து கொண்டார் … Read more

பீகார் மாநில…! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்…!

பீகார் மாநில...! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...!

பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 53. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு விவரங்கள் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 21 சட்டசபை தொகுதிகளில் மாலை 6 மணி வரை … Read more

பாராட்டித் தள்ளிய வார்னர்…! நெகிழ்ச்சியில் சாஹா…!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 47 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதினர் இப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் உறுதிப்படுத்தலாம், என்ற நிலையில், களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் சோர்ந்து போனது . இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது … Read more

ஆலோசனை கூறிய அன்புமணி…! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது…!

ஆலோசனை கூறிய அன்புமணி...! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது...!

இந்த ஆண்டு தமிழகம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மிதிவண்டி போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்தி மாணவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு வாங்கப்பட வேண்டிய மிதிவண்டி மடிக்கணினி ஆகியவற்றை நினைப்பவர்கள் தமிழக அரசு … Read more