ஆறுதல் கூறிய குஷ்பு…..! நெகிழ்ந்துபோன முதல்வர்….!

ஆறுதல் கூறிய குஷ்பு.....! நெகிழ்ந்துபோன முதல்வர்....!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு மு க ஸ்டாலின் மற்றும் நடிகை குஷ்பு மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்திருக்கின்றன. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் முதல்வரின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு நடிகை குஷ்பூ மலர்தூவி மரியாதை செய்துள்ளார். அதேபோன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் அவர்கள் … Read more

வைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்…..? கிடைத்தது ருசிகர தகவல் ……!

வைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்.....? கிடைத்தது ருசிகர தகவல் ......!

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தான் அதிக எண்ணிக்கையில் நடிகர் நடிகையர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர் நடிகர்கள் ராமராஜன் நெப்போலியன் வாகை சந்திரசேகர் வடிவேலு சிங்கமுத்து மற்றும் குண்டு கல்யாணம் குஷ்பூ நடிகைகள் சி ஆர் சரஸ்வதி பாத்திமா பாபு சிம்ரன் குயிலி விந்தியா இதுபோன்ற ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு … Read more

நீங்கல்லாம் மக்களை எப்படி மதிப்பீங்க …..! குஷ்பு விளாசல்…..!

நீங்கல்லாம் மக்களை எப்படி மதிப்பீங்க .....! குஷ்பு விளாசல்.....!

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை தகாத முறையில் பேசிய முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்களுக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர் எம் ஆர் டி தேவி இவர் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார் இந்த நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த காங்கிரசை … Read more

நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ……! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் …..? மத்திய அரசு சந்தேகம்…..!

நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ......! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் .....? மத்திய அரசு சந்தேகம்.....!

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்கள் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு போனது தொடர்பாக, விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளாவிய அளவில், கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தொற்றின் தாக்கம் இந்தியாவையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட வாழ்வினை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் போராடி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் … Read more

உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்…..! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு…..!

உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்.....! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு.....!

இன்று காலை சுமார் 11 மணி அளவில் திரை அரங்குகளின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து பேச இருக்கின்றார்கள். ஆயுத பூஜையின் போது தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வாங்க வேண்டும் என்று முதல்வரிடம் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம், ஆகியோரின் தலைமையின் கீழ் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தமிழக முதல்வரை இன்று காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் திரையரங்குகள் சென்ற … Read more

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் …..! திக் விஜய் சிங் கிண்டல் ……!

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் .....! திக் விஜய் சிங் கிண்டல் ......!

மத்திய பிரதேச மாநிலத்தில் காமத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவிக்கும்போது, இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்று கிண்டலாக பேசியிருக்கிறார். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகருமான கமல்நாத் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெண் வேட்பாளர் இமார்டி தேவியை தகாத வார்த்தைகளில் பேசியது அந்த … Read more

பாதையை மறித்த ஆக்கிரமிப்பாளர்…..! கொதித்தெழுந்த ஊர்மக்கள் …..!

பாதையை மறித்த ஆக்கிரமிப்பாளர்.....! கொதித்தெழுந்த ஊர்மக்கள் .....!

மயானத்தை ஆக்கிரமித்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அந்த பகுதியில் இருக்கும் இடுகாட்டை ஒரு தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்ற மாதம் முப்பதாம் தேதி அக்கிராமத்தில் உயிரிழந்த ஒரு நபரின் உடலை எடுத்துச் சென்றபோது, பாதையில் வேலி அமைத்து … Read more

இன்றைய கொரோனா பாதிப்பு….! 3536 குறைகிறதா கொரோனாவின் வேகம்……!

உலகளாவிய அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்த அவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 10 லட்சமாக அதிகரித்து இருக்கிறது 11 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த உயிர்க்கொல்லி நோய் குணமாக இன்று வரை சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே மிக அதிக அளவில் பரவி வருகின்றது தொற்றுக்கான தடுப்பு ஊசிகள் கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக … Read more

விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!

விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் .....! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்.....!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை அந்த பகுதியை சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது குடித்து உள்ளனர். அப்போது மது அருந்திய ஒருசில மணி நேரத்தில் மது அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் … Read more

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்......! பரிதாபமாக உயிரிழந்த சோகம் .....!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அந்த அரளி விதையை அரைத்து தண்ணீரில் போட்டு கொடுத்துவிட்டார். அதன்பின் தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு … Read more