ஆல் பாஸ் முறை ரத்து !! பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி முடிவு!!

The central government has announced the cancellation of all pass system for class 5 and 8 students

Tamil Nadu: மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்யப்படும் என்றும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு இரண்டு மாதங்களில் நடைபெறும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை … Read more

விசிகவால் திமுகவுக்கு வந்த அடுத்த சோதனை! உச்சகட்ட கோபத்தில் தலைமை

VCK Vanniarasu is asking for 25 to compete in VCK DMK alliance in assembly elections

VCK-DMK: சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சியின் சார்பில் எதையாவது பேசி கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் போட்டியிட 25 வேண்டும் என விசிக வன்னியரசு கேட்டு இருக்கிறார். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வலுவாக இருக்கும் அரசியல் கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். வட தமிழகத்தில் திமுக … Read more

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன் பெற வேண்டுமா? தமிழக அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!!

Annal Ambedkar Career Pioneers Scheme for Adi Dravida Community

TN government: ஆதிதிராவிட சமூதாயத்தினருக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட சமூதாயத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் தொழிலை விரிவு படுத்துவோருக்கு மானியக் கடன் வழங்க தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (ABCS)தமிழக அரசால் தொடங்கப்பட்டது. எனவே, இந்த … Read more

இந்த நிலைமை எந்த நாட்டிற்கு வரக்கூடாது!! பசியால் பலியான 67 உயிர்கள்!!

67 people have died in a stampede while trying to buy food in Nigeria

Nigeria : நைஜீரியா நாட்டில் 67 பேர் உணவு  வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருக்கிறார்கள். ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக  நைஜீரியா இருக்கிறது.  இந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அந்த நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு  மக்கள் பட்டினியால்  கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்  கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழாக்கள் வருவதால் அன் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்காக கிறிஸ்தவ மதத்தினர் ஏற்பாடுகள் … Read more

சிம் இல்லை என்றாலும் போன் பேசலாம்!! BSNL கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

BSNL has introduced a scheme called ESIM

BSNL: BSNL நிறுவனம் ESIM என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. BSNL நிறுவன இயக்குனர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றிய வெளியிட்டு இருக்கிறார். அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வின் போது தமிழகத்திற்கு எப்போது ESIM பயன்பாடு வரும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலாக BSNL நிறுவன இயக்குனர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ESIM தமிழகத்தில் பயன்பாட்டிற்கு … Read more

எந்த நிபந்தனையும் வேண்டாம்!! அமெரிக்காவிடம் அடிபணிந்த ரஷ்யா!!

Russian President Putin announced that no conditions are necessary for a ceasefire agreement with Ukraine

America: உக்ரைன் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய எந்தவித நிபந்தனையும் தேவையில்லை ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு. உக்ரைன் நாடு சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றது. உக்ரைன் நோட்டா உறுப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் போரை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதம் மற்றும் இராணுவ வீரர்களை … Read more

இந்தியாவை  மிரட்டும் வங்கதேசம்!! எல்லையில் பறக்கும் உளவு ட்ரோன்கள் அடுத்து நடக்கபோகும் பேராபத்து!!

Recently there has been a trend of conflict between India and Bangladesh

india: சமீப காலமாக இந்தியாவிற்கு வங்காள தேச நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எப்படி பிரிந்ததோ அதே போல் வங்க தேசம் பிரிந்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வும் முஸ்லிம் மதத்தினர் பெருபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தினால்  தற்போதைய வங்க தேசத்தில் இடைக்கால  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் இருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக … Read more

சன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

Chhattisgarh State: சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி நடந்துள்ளது. தமிழகத்தில் மகளிர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இந்த தொகை மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும்.  இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மஹ்தாரி … Read more

நக்சல் தீவிர வாதத்தை ஆதரிக்கிறாரா வெற்றிமாறன்!! விடுதலை திரைப்படம் பேசும் அரசியல்!!

The dialogues featured in the movie Vimithuthi 2 are under criticism

viduthalai 2: விடுதலை 2 திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதல் 2 திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நக்சல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் திரைக்கதை அமையப் பெற்று இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய … Read more

பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!

Chhattisgarh High Court's verdict on sex crime is currently creating a stir

Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட  நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more