குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,800 a bar

இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக  உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக  விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. … Read more

விடாமுயற்சி திரைப்படம்  பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!

The film crew has announced that the movie Vidaamuyarchi will release for Pongal

Vidaamuyarchi movie: விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு  ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா, ஆரவ், த்ரிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை தயாரித்த  லைகா நிறுவனத்தின்   150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் நிறுவனம் நோட்டீஸ்  அனுப்பி விடாமுயற்சி திரைப்படம் “பிரேக்டவுன்” படத்தின் தழுவலாக உள்ளது என … Read more

தவெக கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்றத்தாழ்வு!! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!!

The issue between executives in tvk party is increasing

tvk: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினை அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினர். அதில் தவெக கட்சியின் அரசியல் நோக்கம், கொள்கைகள் பல லட்ச ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். திமுகவை நேரடிய எதிர்த்து இருக்கிறார். மேலும், தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவரது … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

TNPSC has advised to upload the certificate by 21st December

TNPSC: குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  டிசம்பர் 21-ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு  குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து 9,491 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்காக  20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். இதில், சுமார் , 20,36,774 பேர் தேர்வு எழுத … Read more

ஜெயம் ரவி விவாகரத்து கேட்க அவர்தான் காரணம்!! உண்மையை போட்டுடைத்த  மனைவி.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

Actor Jayam Ravi and wife Aarti appeared in Chennai court for divorce

Jayam Ravi – Arthi: விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி. தமிழ் திரையுலகில்  நடிகர் தனுஷ் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , ஜி.வி பிரகாஷ் போன்ற பிரபலமாக இருப்பவர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன் மனைவியான ஆர்த்தி உடன் சமரச விவாகரத்து பெற இருப்பதாக சமீப காலத்திற்கு முன் … Read more

நெல்லையில் நடத்தப்பட்ட கொலை இது தான் காரணம்!! குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote

NELLAI MURDER: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கான காரணத்தை வாக்கு மூலமாக தெரிவித்த குற்றவாளி. நேற்று, செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி நெல்லை நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த கொலை சம்பவம் தான். அந்த கொலையை செய்த குற்றவாளி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்முகம் என்பவர் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23) இரு … Read more

சவுதி அரேபியாவுக்கு அடித்த ஜாக்பாட்!! பூமிக்கடியில் கிடைத்த தங்கத்தை விட மதிப்பு மிகுந்த பொருள்!!

Lithium has been discovered in Saudi Arabia

Saudi Arabia: சவுதி அரேபியா நாட்டில் லித்தியம் தனிமம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலைவன நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவுதி அரேபியா தற்போது உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு, காரணம் அந்த நாட்டில் நிறைந்து இருக்கும் எண்ணெய் வளங்கள் தான். சவுதி அரேபியா உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற … Read more

கோவில் தீர்த்தத்தில் விஷம் கலந்த பூசாரி!! கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

The temple priest tried to kill 5 people by mixing poison in the tirtha

Kallakurichi:தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொலை செய்ய முயன்ற கோவில் பூசாரி. கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் முரளி. இவர் அப்பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அதிக கடவுள் நம்பிக்கையில் நாட்டம் கொண்டு இருக்கிறார். மேலும், தன் வசித்து வரும் வீட்டின் அருகில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார். மேலும், அக்கோவிலுக்கு வருபவர்களுக்கு ஜோசியம், குறி, போய் ஓட்டுவது சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு … Read more

27 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? ரூட்டை மாற்றிய தமிழக அரசு!!

92,000 people's representatives in the rural local government system in Tamil Nadu will end on January 5.

tamil nadu: தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2019  ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில்  முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் மற்ற 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இதில்,   27 மாவட்டங்களில்   92 ஆயிரம் பதவிகள் ஊராக  ஊராட்சி அமைப்புகளில் நிரப்பப்பட்டது. அதாவது, … Read more