புஷ்பா-2  அம்மாவை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!! மீண்டும் சிறை செல்லும் அல்லு அர்ஜுன்!!

A woman's 8-year-old son died in a stampede when he came to watch the premiere of Pushpa-2.

Pushpa-2: புஷ்பா-2 பார்க்க பிரீமியர் ஷோ பார்க்க வந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது 8 வயது மகன் மூளைச்சாவு அடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ்பா-1 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் டிசம்பர்-5 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா … Read more

Pregnancy போட்டோ ஷூட்!! நெட் வலையை உடையாக அணிந்து அத்து மீறிய நடிகை ராதிகா ஆப்தே!!

Actress Radhika Apte's pre-delivery photos are going viral on the internet

Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே பிரசவ காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய முன்னணி’ நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2005 ஆண்டு இந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் … Read more

கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? தமிழக அரசு அதிரடி பதில்!!  

Tamil Nadu government's response to the question raised by the Arapor movement, "Who did Gautam Adani meet in Chennai?"

Tamil Nadu Govt: “சென்னையில் கௌதம் அதானி யாரை சந்தித்தார்” என்று அறப்போர் இயக்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில். கடந்த சில மாதங்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனமான  எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட்  மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது  அதானி நிறுவனம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து … Read more

தமிழ்நாடு குப்பை தொட்டியா? கேரளா அரசின் சதி வேலை!!

Political leaders are against the dumping of garbage in Kerala on the borders of Tamil Nadu

Tamil Nadu:கேரளாவில் உள்ள குப்பை கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டி வருவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக கேரள எல்லைப் பகுதி மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குப்பைகளில் மனிதனுக்கு திங்கு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழல் மாசக்கும் பொருட்கள் இருக்கிறது. மருத்துவக் கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், … Read more

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த மனைவி!!

Comedian Vivek's wife's interview on death is going viral

Actor Vivek: காமெடி நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த பேட்டி வைரலாகி  வருகிறது. தமிழக திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். தனது காமெடி வாயிலாக பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனைகளை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். இவர் தனது 59வது வயதில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 தேதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொண்டார். கொரோனா நோய் இந்தியாவில் 2020 … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு!!

Tamil Nadu government has decided to give 1000 rupees per month to female students studying higher education under innovation women scheme

Tamil Nadu Govt: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்குகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்தப்பட்டது. 2-ஆம் … Read more

கலைஞர் கனவு இல்லத்  திட்டம்!! கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு!!

Additional allocation of Rs.400 crore for kalaignarin kanavu illam project

kalaignarin kanavu illam : கலைஞர் கனவு இல்லத்  திட்டத்துக்கு  கூடுதலாக ரூ.400 கோடி  ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் பொது மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு குடிசை வீடுகளை  புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்காக தமிழக அரசு “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து. இந்த திட்டத்தின்படி 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் … Read more

தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Today, a piece of Sawaran Aparana Gold sells for Rs.57,080

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,080-க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்து  தங்க நகைப்  பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து இதுக்கு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் … Read more

வங்கதேசத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி!! மியான்மர் கிளர்ச்சி படை ஊடுருவல்!!

Myanmar "Argan" rebel force that has taken over territories of Bangladesh

Bangladesh: வங்க தேசத்தின் பிராந்தியங்களை கைப்பற்றிய மியான்மர் “ஆர்கன்” கிளர்ச்சிப் படை. மேற்கு மியான்மர் ரக்கைன் மாநிலத்தில் ஆர்கன் என்ற பகுதி இருக்கிறது. இது வங்க தேசத்தின் எல்லைப் பகுதியில் அமைந்து இருக்கும் பகுதி ஆகும்.   1780 ஆண்டு காலகட்டத்தில் ஆர்கன் பகுதி தனி ராஜ்ஜியமாக செயல்பட்டது. அதன் பிறகு 1784 ம் ஆண்டு மியான்மர் அரசு கட்டுப்பாட்டில் இந்த பகுதி இணைக்கப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளாக தனி நாடு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் … Read more

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியை  தியாகியாக்குவதா? பாஜக கண்டனம்!!

BJP condemns depiction of Coimbatore blast suspect as martyr

bjp: கோவை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருப்பவரை தியாகி போல் சித்தரிப்பு பாஜக கண்டனம். கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத செயலில் சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்பு சதி திட்டத்தில்  முதன்மை    காரணமாக இருந்தவர்  தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவர் பாட்ஷா. இவர் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறை … Read more