12 வயது மகளுக்கு நடந்த கொடுமை!! நாடு கடந்து வந்து பழி தீர்த்த தந்தை!!

Father killed father-in-law for sexually harassing daughter

crime: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொன்ற தந்தை. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குடும்ப வறுமை காரணமாக குவைத் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 12 வயது மகள் ஒருவர் இருக்கிறார். அவரது மகள் ஆஞ்சநேய … Read more

அல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை!! தெலுங்கானா காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

Actor Allu Arjun was sent to judicial custody for 14 days in the case of the death of a woman who came to see Pushpa 2.

Actor Allu Arjun: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று புஷ்பா 2. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இருக்கிறது. திரைப்படம் வெளியாகி குறைந்த நாட்களில்  1000 கோடியை வசூல் செய்த முதல் இந்தியப் படமாக இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி … Read more

ஓடும் பேருந்தில் பெண் செய்யும் காரியமா இது? பாதி வழியில் நிறுத்தப்பட்ட பஸ் பதறிய பயணிகள்!!

A woman who was involved in stealing money from a bus running near Kanyakumari was caught red-handed

Kanyakumari: கன்னியாகுமரி அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக பிடிபட்டார். நான் பேருந்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக போது மக்கள் போல் நடித்து பணத்தை திருடிச் செல்வார்கள். பேருந்தில் திருட்டு  குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த … Read more

நடிகர் சிம்பு திரைப்படம் நடிக்க தடை !! உயர்நீதிமன்றம்  அதிரடி  உத்தரவு!!

Madras High Court orders return of Rs 1 crore security deposit paid by actor Simbu in "Corona Kumar" film issue

Actor Simbu: “கொரோனா குமார்”  பட விவகாரம் நடிகர் சிம்பு செலுத்திய ஒரு கோடி உத்தரவாத தொகை திரும்ப வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட தயாரிப்பு  நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதாவது, “கொரோனா குமார்” படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து முடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு சுமார்  9 கோடியே 50 லட்சம் சம்பளம் நிர்ணயம் … Read more

பால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company

Anbumani: ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி அன்புமணி குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப லிட்டர் கணக்கில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் புதிதாக ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் … Read more

பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் காமுகன்!! இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!!

A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet

CRIME: மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இந்தியாவில்  பெண்களிடம் பாலியல் ரீதியான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ என்ற சட்டத்தின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட குற்றங்கள் குறைந்தபாடு … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

Cooperative Department has decided to provide a special package on the occasion of Pongal

Pongal gift set: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பினை வழங்க கூட்டுறவு துறை முடிவு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக அங்கன்வாடியில் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் சிறப்பு பரிசு தொகுப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதை பூர்த்தி செய்யும்  கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூட்டுறவுத் துறை சார்பில் கூட்டுறவு அங்காடிகள் … Read more

ரீல்ஸ் மோகத்தால்  மனைவிக்கு நேர்ந்த சோகம்!! குழந்தைகள் கண் முன்னே கணவன் வெறிச்செயல்!!

The incident where the husband killed his wife by slitting her throat in front of her children

Uttar Pradesh: ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான மனைவி குழந்தைகள் கண் முன்னே கழுத்தை அறுத்து  கணவன்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம்,மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அவருக்கும்  சீமா என்பவருடன் திருமணம் ஆகி இறுக்கியது. இவ் இரு தம்பதிக்கும் வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ராஜூ மற்றும் சீமா இருவருக்கும் திருமணம் முடிந்த நாள் முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. … Read more

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! உடல் கருகி 7 பேர் உயிரிழந்த சோகம்!!

It is reported that 7 people died in a fire accident at a private hospital in Dindigul

Dindigul: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல். திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலை நேருஜி நகரில் அமைந்துள்ளது சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை. மேலும், இது எலும்பு முறிவு சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனை ஆகும். தரை தளம் முதல் 4 மாடிகள் கொண்ட மருத்துவமனையாக  செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் … Read more

சிரியா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்!! 2 லட்சம் பேர் மாயமான அதிர்ச்சி தகவல்!!

More than 200,000 people have gone missing in Israel's war on Syria

Syria: சிரியா மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா அதிபர் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக  ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு சவுதி அரேபியா அல்கொய்தா போன்ற அமைப்புகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதிபருக்கு … Read more