முதுகலை பட்டபடிப்பு  மாணவர்களின் தேர்வு ரத்து!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Chennai High Court orders to cancel the examination of MGR University Postgraduate Medical (PG) students

Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய  சென்னை ஐகோர்ட் உத்தரவு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ  முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள்.  அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி  ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். … Read more

பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் மோசடி!!  சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Police have arrested two people who cheated money in the name of part-time work

Cybercrime: பகுதி நேர வேலை என்ற பெயரில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஆன்லைன் பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் வழியாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் பண ஆசையை உண்டாக்கி வங்கியின் விவரங்கள் பெற்றுக்கொண்டு பணத்திருட்டில் ஈடுபவர்கள் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தமிழகத்தில் மோசடி நடந்து இருக்கிறது. இது குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more

வங்கி வைப்பு நிதிக்கு tax இனி இல்லை!!  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  

The central government has announced a scheme where there is no interest if the deposit fund is kept in the name of the wife

Central Govt: மனைவியின் பெயரில் வைப்பு நிதி வைத்தால் வட்டி கிடையாது மத்திய அரசு அறிவித்த திட்டம். இந்தியாவில் குறிப்பாக மக்கள்  தங்களது சேமித்த பணத்தை தங்கம் மீது முதலீடு செய்வார்கள், அல்லது நிலம் வாங்கி போடுவார்கள். இதுவே அவர்களின் பிரதான முதலீடாக இருக்கும். அடுத்தபடியாக வங்கியில் சேமிப்பு வைப்பு நிதி (fixed deposit)வைத்து இருப்பார்கள்.  இந்தியாவில் வங்கிகள் திவால் ஆவது குறைவு. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வரும் ஏதாவது வங்கிகள் செயல்பாட்டில் சிக்கல் … Read more

களத்துக்கே வராத தற்குறி விஜய்!! அமைச்சர் சேகர்பாபு கண்டிப்பு!!

Minister Shekharbabu Thaveka has criticized Vijay as a coward who did not come to the field

Minister Shekhar Babu: அமைச்சர் சேகர்பாபு தவெக விஜய்-யை களத்துக்கே வராத தற்குறி என விமர்சித்து இருக்கிறார். ஆனந்த விகடன் குழுமத்துடன்  சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில்  விஜய் பங்குபெறுவதால் விசிக திருமாவளவன் இந்த விழாவுக்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசும் … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

There is no change in gold price today. One gram of gold is selling at Rs 7,115

gold price: இன்று  தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,115-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது. அதற்கு காரணமாக அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில். நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

இந்திய மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்!! மத்திய அரசு எச்சரிகை!!

The central government has issued a warning to the Indians in Syria to leave immediately

Syria Civil War: சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு  எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள்.  சிரியா நாட்டின் அதிபர்  சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் அதிபர் பஷர் அல் அசாத்க்கு  எதிராக அச்சுறுத்தல் கொடுத்து … Read more

திமுகவை வம்பிழுத்த விசிக ஆதவ் அர்ஜுனா!! 2026 ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்!!

Aadhav Arjuna, deputy general secretary of VISA, spoke about the controversy in order to cause confusion in the DMK alliance

Atav Arjuna: “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனந்த விகடன் குழுமத்துடன் சேர்ந்து விசிக ஆதவ் அர்ஜுனாவின் “வாய்ஸ் ஆஃப் காமன்” நிறுவனத்துடன் இணைந்து எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை எழுதி வந்தது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் திருமா ஒரே மேடையில் பங்கேற்க மறுத்து விட்டார். இதற்கு திமுகதான் அழுத்தம் … Read more

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!! நுழைவுத்தேர்வை திணிக்க கூடாது – ராமதாஸ் கண்டிப்பு!!

Ramadoss condemned that the central government should not impose the entrance exam in the name of new education policy

New Education Policy: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு நுழைவுத் தேர்வை திணிக்க கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசு புதிய கல்வி கொள்கை அறிமுகம் செய்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் 12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை படித்து இருந்தாலும் கூட கல்லூரியில் விரும்பிய துறையில்  உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்து இருந்தது. அவ்வாறாக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விரும்பி படைப்பிரிவு … Read more

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!! எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Edappadi and Sasikala can be investigated in the Koda Nadu case in Chennai High Court allowed

The Kodanadu case: கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மாற்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2017 ஆம் ஆண்டு உதகை மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி “ஓம் பகதூர்” என்பவர் கொலை செய்யப்பட்டு, அங்கு உள்ள பங்களாவில் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயான் என்பவர் கூடலூர் வாகன சோதனையில் சிக்கினார். இந்த சாயன் என்வர் மறைந்த முதல்வர் … Read more

ஹரியான மாநிலத்தில் பதற்றம்!! விவசாய பேரணியை தடுக்க இணைய சேவை ரத்து!!

The state government has canceled the internet service to 11 villages in the state of Haryana to prevent farmers' rally

State of Haryana: விவசாயப் பேரணியை தடுக்க ஹரியான மாநிலத்தில் 11 கிராமங்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து இருக்கிறது அம்மாநில அரசு. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி போராட்டம் நடத்தினார்கள். சுமார் ஒரு ஆண்டு காலமாக டிராக்டர்கள் மூலம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட வந்த போது எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தார்கள். ஒரு வருடகாலமாக நீடித்த இந்த விவசாயிகள் போராட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அதன் … Read more