நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்!! எஸ்.பி வருண் குமார்க்கு  சீமான் கண்டனம்!!

Seeman has condemned Trichy SP Varunkumar's comment

NTK: திருச்சி எஸ்.பி வருண்குமார் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சீமான். சண்டிகர் மாநிலத்தில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும் போது நாம் தமிழர் கட்சி பற்றி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் … Read more

இனி இன்டர் நெட் சிக்னல் கட் ஆகாது!! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The central government is taking various measures to improve telecommunication in India

Digital Bharat Fund Scheme: இந்தியாவில் தொலைத்தொடர்பு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு  வருகிது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இணைய சேவை முடங்கினால் உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. உணவகங்களில் உணவு ஆடர் செய்வது முதல் மாணவர்கள் கல்வி கற்பது வரை மொபைல் போன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே … Read more

திமுக ஆட்சியை அகற்றுவோம்!! ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் சபதம்!!

Former Chief Minister Jayalalithaa's 8th death anniversary is being observed today on December 5

AIADMK:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 வது நினைவு தினம் இன்று டிசம்பர்-5 அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (68) அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்ட கால பொது செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா இறந்ததால் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் ஆனார். தற்போது அதிமுக … Read more

பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா? பதிவுத்துறையில் புதிய மாற்றங்களை அறிவித்தது அரசு!!

Govt decided to issue extra token in Registrars office on auspicious days

Registration Department: சுப முகூர்த்த நாட்களில்  சார்பதிவாளர்கள் அலுவலகத்தில்  கூடுதல் டோக்கன் வழங்க அரசு முடிவு. இந்தியாவில் உள்ள பிற அரசு துறைகள் தற்போது டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதிவு துறையிலும்  புதிய மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. மேலும் இந்த வருடம் பதிவு துறைக்கு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 56 மாவட்ட பதிவு துறையில் 582 … Read more

பீப் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கிஸ்தானுக்கு குடியேறுங்கள்!! மாட்டிறைச்சிக்கு தடை விதித்த அரசு!!

Assam government has banned beef in restaurants and public functions

Assam:உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருக்கிறது அசாம் அரசு. இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் சமீப காலங்களாகவே எழுந்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்கள் அருகில் மாட்டிறைச்சிக்கு உண்பதற்கு தடை விதித்து இருந்தது. இந்த காட்டுபாடு மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யதுள்ளது. அந்த வகையில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை … Read more

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை !! இன்றைய தங்க விலை நிலவரம் !!

Today, one gram of gold is selling at Rs.7,140

gold price: இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு … Read more

பி.எஃப் பணம் வாங்குபவரா நீங்கள்!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!

The central government has introduced a new procedure that Aadhaar is not required to withdraw PF money

B.F: இனி பி.எப் பணம் எடுக்க ஆதார் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை படுத்தி இருக்கிறது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு (pf) வருங்கால வைப்பு நிதி தொடர்பான புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. தற்போது 12 சதவீதம் வரையில் ஊழியர்கள் வருங்கால  வைப்பு நிதியாக வைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 7 கோடி ஊழியர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.EPF கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்க்க ஆதார் அட்டை … Read more

வங்க தேச இந்துக்களுக்கு  ஆதரவாக போராட்டம்!! தமிழிசை சவுந்தரராஜன் கைது!!

Tamilisai Soundararajan arrested for protesting in Chennai in support of Bangladeshi Hindus

chennai: வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைது. வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பேரணியில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கும் இஸ்கான் அமைப்பு தலைவர் சினமாய் கிறிஷ்ணா கைது தேச துரோக வழக்கில் கைது செய்யப்படார். அதன் பிறகு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் டாக்கா தலைநகரம் மற்றும் துறைமுக நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த நாட்டு பிரதமர் பதவி … Read more

2210 பேரின் உடலை ஆவியாகிய இஸ்ரேல் ஏவுகணை!! காசாவில் நடந்த கொடூர தாக்குதல்!!

Israel is attacking Gaza Hamas with chemical missiles

Israel:காசா ஹமாஸ் அமைப்பின் மீது ரசாயன ஏவுகணைகள் கொண்டு தாக்கி இருக்கிறது  இஸ்ரேல். இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் தான அதிகமானவர்கள். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் மீது தடை செய்யப்பட ஏவுகணை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் … Read more

சென்னையில் சிக்கிய கஞ்சா கண்டெய்னர்!! பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி!!

845 kg of ganja was found in a container truck near Ampathur, Chennai

chennai:சென்னை அம்பத்தூர் அருகே கண்டெய்னர் லாரியில்  845 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கஞ்சா போன்ற போதை புழக்கம் அதிக அளவில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். நேற்று நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்து போலீசார் கைது செய்தனர். … Read more