புதிய சாதனை படைத்த புஷ்பா-2 மூவி!! டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி தெரியுமா?

Pushpa movie has created a record by collecting 100 crores through ticket booking

Pushpa-2 Movie: டிக்கெட் முன்பதிவு மூலம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது புஷ்பா மூவி. நடிகர் அல்லு அர்ஜுன்  நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் புஷ்பா-1:தி ரைஸ். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். தெலுங்கு, கன்னடம், தமிழ்,  இந்தி, ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இப் படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த … Read more

இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!

The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections

admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது.  ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார். அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், … Read more

இந்தி மொழி சர்ச்சை!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ரகுபதி நச் பதில்!!

Minister Raghupathi has responded to Nirmala Sitharaman's Hindi language allegation

Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள். அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க … Read more

வாட்ஸ்-அப் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!  59 ஆயிரம் கணக்குகளுக்கு தடை விதிக்க அரசு உத்தரவு!!

Central government order to ban 59 thousand WhatsApp accounts

Cyber ​​crime: சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காகவே மத்திய அரசு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவிப்பு என பல வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாகிங் நியூஸ்!! நிதி அமைச்சகம் வெளியீட்ட அதிரடி நடவடிக்கை!!

Union Minister of State Pankaj Chaudhary will not set up the 8th Pay Commission

Union Ministry: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட மாட்டது மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திட்டவட்ட அறிவிப்பு. இந்திய நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊளியர்களுக்காக ஊதியக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரைகள் செய்து வருகிறது. இந்த குழு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவில் தற்போது 7 வது ஊதியக்குழு அமைத்து பத்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. எனவே … Read more

முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு!! பற்றி எரியும் பஞ்சாப் மாநிலம்!!

Firing is going on at Amritsar's Golden Temple

Punjab:அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது. சீக்கியர்களின் புனித தலமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவராக இருப்பவர் சுக்பீர் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர். இவர் சம்பவத்தன்று சுக்பீர் பாதல் சீக்கிய மத தண்டனையாக பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது … Read more

நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! இன்றைய தங்க விலை நிலவரம்!!

Today, one gram of gold is selling at Rs.7,130

GOLD PRICE:இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு காரணமாக … Read more

ஆன்மிகத்தில் அதிக நாட்டம்!! கலெக்டர் செய்த செயலால் மக்கள் அதிர்ச்சி!!

It is reported that Nagaraj, who is an additional collector, is going to become a saint

Karnataka:கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருக்கும் நாகராஜ் துறவியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இன்று பல லட்ச இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருக்கிறது. அரசு வேலை பெறுவதற்காக இளைஞர் போட்டிப்போட்டு தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். அது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தநிலையில் கலெக்டராக பணிபுரியம் ஒருவர் அந்த அரசு வேலையை உதறிவிட்டு துறவறம் செல்லப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வு கர்நாடக மாநிலம் மண்டியா … Read more

பிரதம மந்திரி வீடு வசதி  திட்டத்தில் பயன் பெற வேண்டுமா!! புதிய நிபந்தனைகளை அறிவித்த மத்திய அரசு!!

Minister of State for Rural Development Chandrasekhar has announced the new conditions in the "Pradhan Mantri Awas Yojana" scheme.

Pradhan Mantri Awas Yojana:ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தில் உள்ள புதிய நிபந்தனை அறிவித்து இருக்கிறார். “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற திட்டம் என்பது  ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகள் வாங்க அல்லது வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் (2024-25 முதல் 2028-29 … Read more

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கிறது பாஜக!! அகிலேஷ் யாதவ் அதிரடி குற்றச்சாட்டு!!

Akhilesh Yadav Alleges 'Shahi Jama' Masjid Riots Conspiracy by BJP

Uttar Pradesh:உத்திரப் பிரதேசத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதி கலவரம் என்பது பாஜகவின் திட்டமிட்ட சதி அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள ‘ஷாஹி ஜமா’ மசூதி இந்து கோவிலை இடித்து கட்டி இருக்கிறார்கள் என்றும் அந்த மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார்கள். இந்த வழக்கு அடிப்படையில் ‘ஷாஹி ஜமா’ மசூதியில் இந்து கோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் இருக்கிறதா? … Read more