மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! கல்லூரிகளில் இனி வைஃபை கன்பார்ம் உயர் கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The Higher Education Department has decided to provide Wi-Fi internet service facility in government colleges

Department of Higher Education:அரசு கல்லூரிகளில் வைஃபை இணைய சேவை வசதி ஏற்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த இருபதாம் நூற்றாண்டில் இணைய வழி கற்றல் என்பது உலக அளவில் அனைவரும்  பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ள நடைமுறையாக உள்ளது. அதாவது ஒரு நபர் கையில் ஸ்மார்ட்போன் உடன் இணைய வசதி இருந்தால் மட்டும் போது அவருக்கு தேவையான ஒரு செயல்பாடு தொடர்பாக அல்லது தேவையான கல்வி அறிவினை பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், கல்வியாளர்கள், … Read more

தவெக-வால் தொடர்ந்து சறுக்கும் நாதக!! சேலத்தில் முக்கிய புள்ளி விலகல்!!

Executives who are leaving Naam Tamilar Party are joining Tamil Nadu Victory Kazhagam

NTK-TVK:நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் எனத் தகவல் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது முதல் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. அதாவது தவெக கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும் திமுக அரசை வன்மையாக கண்டித்தார். இதனால் திமுக எதிர்ப்பு கட்சிகள் விஜயின் தவெக கட்சி கூட்டணி வைக்க … Read more

திரைப்படத்தை தாண்டி  நிஜத்திலும் அஜித்தை எதிர்க்கும் அருண் விஜய்!! அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!

Arun Vijay's Vanagan to clash with Ajith's Good Bad Ugly for Pongal 2025

CINEMA:2025 பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் மோதும் அருண் விஜய்யின் வணங்கான் திரைப்படம்!! தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர்  விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர்  மகிழ் திருமேனி  விடாமுயற்சி படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.  மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு … Read more

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் ப.சிதம்பரம் தான்!! முதல்வர் பைரன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!!

Cause of Manipur Riot p. Chidambaram is the reason for accusing Chief Minister Pirn Singh

Manipur State:கலவரத்துக்கு காரணம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மணிப்பூர் மாநிலத்திற்கு மியான்மர் நாட்டை சேர்ந்த நபரை அழைத்து வந்தது தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் பைரன் சிங். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு  முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் … Read more

ரேஷன் கடைகளில் ரூ.1900 கோடி ஊழல்!! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Anbumani Ramdas sensational allegation that 5.2 lakh tons of rice to be distributed to the people has been left out of the accounts

Anbumani Ramadoss:மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கணக்கில்  இருந்து விடுபட்டுள்ளது அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு. தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் பயனாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்களை முறையாக உரிய பயனர்களுக்கு சேராமல் இருக்கிறது. இவ்வாறாக கடந்த 2022-23 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு … Read more

நேற்று மருத்துவர் இன்று ஆசிரியரை தொடர்ந்து வழக்கறிஞர்!! திமுக ஆட்சியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்!!

Lawyer hacked with sickle in Hosur court premises

Krishnagiri:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி அங்குள்ள நோயாளியின் உறவினரால்  கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து. இன்று காலையில் தான் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில்  நன்கு மாதங்களுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த ரமணி. என்பவரை  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தமிழகத்தில் … Read more

மூவி ரிவியூக்கு தடை!! திரையரங்க உரிமையாளர்  சங்கத்தினர் கோரிக்கை!

The theater associations demand that YouTube channels should be banned from taking reviews of films

ban on movie review: தமிழகத்தில் புதிதாக திரையிடப்படும் படங்கள் குறித்து  ரிவியூ  எடுக்க யூடியூப் சேனல்களுக்கு தடை வழங்க வேண்டும் திரையரங்க சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கங்குவா படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. மேலும் கங்குவா  படக்குழுவினர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. மேலும் கங்குவா … Read more

திருமணத்திற்கு நோ சொன்ன ஆசிரியை!! வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!! 

Ramani stabbed to death a teacher in a government school in Thanjavur district

CRIME:தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணி  கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. இவர் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சேர்ந்து இருக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் சில தினங்களுக்கு முன் திருமணத்திற்கு பெண் கேட்டு  ரமணியின் வீட்டுக்கு வந்து இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து … Read more

இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு சிக்கல்!! இந்திய அரசு உதவிக் கரம் நீட்டுமா?

The Sri Lankan government has decided to allow the Sri Lankan army to use the boats of captured Tamil Nadu fishermen

TAMILNADU:சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்திக்கொள்ள  இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்தினருக்கும் தமிழக மீனவர்களுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. அதாவது, தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார். மீனவர்களின் படகுகள் மீன்பிடி வலைகளை செதப்படுத்துவார்கள். மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவார்கள். சிறையில் தமிழக மீனவர்கள் மிக … Read more

அதிமுக-வுடன் கூட்டணி வைக்க 100 கோடி கேட்கிறார்கள்!! உண்மையை போட்டுடைத்த உடைத்த முன்னாள் அமைச்சர்!!

Dindigul Srinivasan has publicly stated that other parties are asking for 100 crores and 20th block seats to ally with AIADMK

AIADMK:தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சியினர் 100 கோடி மற்றும் 20 வது  தொகுதி சீட்கள் கேட்பதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு அதிமுக TTV தினகரன், ஓ. பன்னீர் செல்வம் என மூன்று துண்டுகளாக உடைந்தது. கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. … Read more