உணவகங்களில் சில்வர் பேப்பர்,பிளாஸ்டிக் பார்சலுக்கு தடை!! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

Food safety department has banned silver paper and plastic cover parcels in restaurants

Department of Food Safety:உணவகங்களில் சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் பார்சலுக்கு தடைவிதித்துள்ளது உணவு பாதுகாப்பு துறை. சென்னையில் உணவகம் ஒன்றில் சில்வர் கவரில் பிரியாணி பார்சல் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதை வாங்கிய ஒருவர் உணவு பார்சலை பிரித்து பிரியாணியை உண்ணும் சில்வர் பேப்பர் உதிர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பாதுகாப்புத்துறை … Read more

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து ஒருவர் பலி!! வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்!!

Bagan Udayakumar and his cousin Sisubalan died after being trampled by an elephant in Tiruchendur temple.

Tiruchendur:திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன்  ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று ஆகும். இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை காண வருகிறார்கள். மேலும் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு தெய்வானை என பெயர் வைக்கப்பட்டு … Read more

மணிப்பூரில்  வெடித்த  கலவரம் !! முதலமைச்சர் வீட்டுக்கு  தீ வைத்த போராட்டக்காரர்கள்!!

The people of Manipur are protesting to get rid of terrorists in Manipur

Manipur:பயங்கரவாதிகளை ஒழிக்க கோரி மணிப்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில்  வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மணிப்பூரில் மீண்டும் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மணிப்பூரின் மழலைப் பகுதியில் உள்ள  ஒரு சமூக மக்களுக்கும் நகரத்தில் வாழக்கூடிய சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்களால் ஜிரி பாம் மாவட்டத்தில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் … Read more

தயவு செய்து செத்து விடு!! மனிதனை  மிரட்டிய ஏ.ஐ!!

When a student in America sought the help of AI (Artificial intelligence) to do his homework, the student was threatened.

Artificial intelligence: அமெரிக்காவில் மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ஏ.ஐ.(Artificial intelligence) உதவியை நாடியபோது மாணவனை மிரட்டி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது உலக அளவில் வளர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.(Artificial intelligence)  தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதன் ஒரு பொருளை படைக்கும் திறன் கொண்டவன். ஆனால் இயந்திரத்திற்கு  படைக்கும் திறன் இருக்காது அதை பூர்த்தி செய்வதே  (Artificial intelligence) AI ஆகும். செயற்கை நுண்ணறிவு  (Artificial intelligence) தற்போது அதிக அளவில் கல்வியில் … Read more

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்து வீசி துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி!! 3-வது டி20 போட்டியில் வெற்றியை நோக்கி பயணிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

Australia team in the mood to win the 3rd T20 between Australia and Pakistan

T20:ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி  பெறும் சூழலில் ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி. மேலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆஹா சல்மான் அறிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பந்துவீச தொடங்கினார்கள். இதனால் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துகளுக்கு தாக்கு பிடிக்காமல் தொடர் விக்கெட்டுகள் … Read more

சித்திரை முழு நிலவு திருவிழா மாமல்லபுரத்தில் நடத்தப்படும்!! வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி   தகவல்!!

Chitrai Full Moon Festival to be held at Mamallapuram.Vanniyar Sangha President Bhutha. Arulmozhi information

Pu.Tha.Arulmozhi:12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழு நிலவு வருகின்ற ஆண்டு 2025ல் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என  வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்து இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெற உருவாக்கப்பட்டது. வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி 1987 செப்டம்பர் மாதம்  மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒரு வாரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகம் … Read more

“கங்குவா” நெகடிவ் ரெவிஎவ்  ஆச்சரியமளிக்கிறது !! ஜோதிகாவை  ஆபாசமாக திட்டிய பாடகி  சுசித்ரா!!

Singer Suchitra lashed out at Jyothika's negative review of Ganguwa with obscenity

Singer Suchitra:கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவுக்கு பாடகி சுசித்ரா  ஆபாச வார்த்தைகளால் திட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த  நவம்பர்-14ஆம் தேதி வெளியான படம் தான் கங்குவா. இப்படம் கற்பனை  (fantasy) கதை வடிவத்தில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் பொதுமக்கள் என … Read more

கேரம் உலக கோப்பை போட்டி!! மூன்று பதக்கங்களை வென்ற  தமிழக பெண் காஷிமா!!

A woman named Kashima from Tamil Nadu has won three medals in the World Cup carrom competition held in America

World Cup Carrom Tournament:அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பதக்கத்தை வென்று இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த,6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து பதக்கத்தை வென்று இருக்கிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாபூ பாஷா (வயது-54) இவர் அப்பகுதியில் … Read more

மாமியாரை தீவைத்து எரித்த மருமகள்!! பெட்ரோல்  சப்ளை செய்த கள்ளக்காதலன் விழுப்புரத்தை விழி பிதுங்க  வைத்த கொடூர சம்பவம்!!

The daughter-in-law who killed her mother-in-law by pouring petrol on her along with the counterfeiter

Villupuram:கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகள். இச் சம்பவம்  விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்,  இவரது மனைவி ராணி.  இவர்களுக்கு  கருணா மூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி என இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில்  தட்சிணாமூர்த்தி கடலூர் அரசு கல்லூரியில்  படித்து இருக்கிறார். மேலும்  அதே கல்லூரியில் படித்த பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். … Read more

மூன்று நிமிடத்திற்கு பத்து கோடியா? தனுஷ் ஒரு சைக்கோ- நயன்தாராவுக்கு ஆதரவாக களம் இறங்கிய சுசித்ரா!!

In support of Nayanthara, singer Suchitra is protesting against actor Dhanush

Singer Suchitra:நயன்தாராவுக்கு   ஆதரவாக  பாடகி  சுசித்ரா  நடிகர் தனுஷ்க்கு   எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை தொடர்பான ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வந்தார். அதில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்  தனக்கு  காதல் ஏற்பட வாய்ப்பாக இருந்த “நானும் ரவுடிதான்” படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற விரும்பி இருக்கிறார்.  இப்படத்தை தனுஷ் தயாரித்து இருந்தார்.அந்த படப்பிடிப்பின்  போது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட மூன்று நிமிட வீடியோ கிளிப் பயன்படுத்தி இருந்தார். அந்த மூன்று நிமிட வீடியோ … Read more