ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more

இனிமேல் பெண்களின் திருமண வயது  இது தான்!! இந்திய அரசாங்கம் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கை!!

A parliamentary standing committee is considering raising the marriage age for women to 21

MARRIAGE AGE FOR WOMEN:பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் குழந்தை திருமண தடைச் சட்டம் 1978  ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  இந்த சட்டத்தின் வாயிலாக  பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்டுள்ள வயதிற்கு குறைவாக திருமணம் நடைபெற்றால் இந்த சட்டத்தின் மூலம் அதை தடுக்க முடியும். … Read more

திருமாவுக்கு வந்த புதிய சிக்கல்!! ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை!!

Enforcement Directorate raids places linked to Aadhav Arjuna

VCK:ஆதவ் அர்ஜுனா-வுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. மார்ட்டின் அதிபர் மார்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில்  வியூகப்  பணியாற்றி வருகிறார். மேலும் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of common)  என்ற அமைப்பை தொடங்கி  அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை  ஒருங்கினைத்து திட்டமிட்டு நடத்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனா திமுக  தேர்தல்  பணிக்காக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனி உடன் Populous Empowerment Network நிறுவனத்தில் இணைத்து … Read more

மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்! மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு அறிவிப்பு!!

Tamil Nadu government has announced a scheme to provide Rs 1000 per month to improve the academic performance of students

TAMILNADU:அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு திறனாய்வு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேர்வை கல்வித்துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக மாவட்டந்தோறும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more

இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! ஸ்டாலின் அரசு அதிரடி முடிவு!!

DMK government has decided to give entitlement amount to the daughter who buys a new family card.

DMK:புதிதாக குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முடிவு. திமுக அரசு ஆட்சி அமைத்த போது முதலமைச்சராக பத்தி ஏற்ற மு.க ஸ்டாலின் அவர்கள். ஐந்து திட்டத்தில் கையெழுத்திட்டார் . அதில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். இந்த தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் … Read more

மாணவ-மாணவியர் மீது தொடரும் பாலியல் குற்றங்கள்!!கல்வித்துறை கையில் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Education Department has provided toll free numbers to ensure the safety of school students

Education department:பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டணம் இல்லா தொலைபேசி எண்களை கொடுத்துள்ளது கல்வித்துறை. தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்துள்ள இச்சம்பவங்கள் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு இன்றி உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை வெளியீடு இருக்கிறது பள்ளி … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!! தாய்,தந்தை ,மகன் உட்பட மூவர் போக்சோவில் கைது!!

SCHOOL GIRL SEZUALLI HARUSUSED!! Three Indian mother, father and son array

Karur:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை,மகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் மனைவிகளுக்குள் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த வகையில்  தோக மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ  சட்டம் குறித்து … Read more

இன்னும் இதை செய்ய வில்லையா?? நவம்பர்-30 பிறகு கேஸ் சிலிண்டர் வராது!!

Oil companies have been ordered to complete biometric registration as soon as possible to finalize the number of customers

Biometric registration:வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இறுதி செய்ய பயோமெட்ரிக் பதிவு விரைவில் முடிக்க எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரை நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் சுமார் 33 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. மேலும் வீட்டு உபயோக சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உஜ்வாலா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் … Read more

அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!! வட மாநில இளைஞரின் கொடூர செயல்!!

The stabbing incident of Dr. Balaji at the Guindy Government Hospital in Chennai

chennai:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி  கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி   வழக்கம் போல மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது  நோயாளியின்  உறவினர்  ஒருவர் கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய  விட்டு தப்பி சென்று இருக்கிறார். கத்தி குத்தியதால் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி    தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் … Read more

தங்கம் வாங்க மிஸ் பண்ணிடாதீங்க!!  ஆனந்த் சீனிவாசன் அட்வைஸ்!!

Anand Srinivasan Explains Gold Price Decreasing

gold:தங்கத்தின் விலை குறைந்து கொண்டே செல்லும் ஆனந்த் சீனிவாசன் விளக்கம். தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து விடும் என்று நிபுணர்கள் கணித்தார்கள். அந்த வகையில் கடந்த மாதம் 31ம் தேதி தங்கத்தின் விலை  ரூ 59 ஆயிரத்து 640  வரை விலை உயர்ந்தது.இந்த நிலையில் தான் அமெரிக்காவில் அதிபர் … Read more