யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? தமிழக மக்களுக்கு விஜய் கடிதம்!!

Vijay's letter to the people of Tamil Nadu on the issue of student sexual assault

TVK: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழக மக்களுக்கு விஜய் கடிதம். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் குணசேகரன் என்பவர் திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் … Read more

மாணவி பாலியல் வழக்கு!! யார் அந்த சார்? செவ் அவர் டாட்டர்.. போராட்டத்தில் அதிமுகவினர்!!

AIADMK members are protesting against the student rape case all over Tamil Nadu with posters

AADMK: மாணவி பாலியல் வழக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குணசேகரன் என்பவர் டிசம்பர்-25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைதானது குணசேகரன் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி என தெரிய வந்துள்ளது. மேலும், திமுக உயர்மட்ட தலைவர்களுடன் … Read more

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

gold is selling at Rs 57,200 a bar

gold price: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,200 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்தது. சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் விலையேற தொடங்கிய தங்கம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக … Read more

ரயில் சக்கரத்திற்கு நடுவே அமர்ந்து 250 கி மீ பயணம்!! இளைஞரின் செயலால் அதிர்ந்த ரெயில்வே நிர்வாகம்!!

A man who traveled 250 km by sitting between the wheels of a train is sensational

pmk: ரயில் சக்கரத்திற்கு நடுவே அமர்ந்து 250 கிமீ பயணம் செய்த நபரால் பரபரப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரயில் நிறுத்தத்தில் ரயில் சக்கரத்திற்கு இடையே இருந்து வெளியே வந்து இருக்கிறார். அவரை பார்த்த ரெயில்வே போலீசார் எப்படி சக்கரத்திற்கு நடுவே இருந்து வெளியே வருகிறாய் என கேள்வி எழுப்பி தீவிர விசாரணை செய்து இருக்கிறார்கள். அப்போது போலீசாரை மிரள வைக்கும் வகையில் பதில் ஒன்றை கூறி இருக்கிறார். தான் … Read more

இரண்டாக உடையும் பாமக!! அன்புமணி, ராமதாஸ் கருத்து மோதல்.. உண்மையை உடைத்த பாமக எம்.எல்.ஏ!!

There is a conflict of opinion between the founder Ramdas and the president Anbumani

pmk: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். நூற்றுக்கணக்கான பாமக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். மேடையில் பேசிய ராமதாஸ் … Read more

பாகிஸ்தானை அலற விட்ட ஆப்கானிஸ்தான்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள் வீரர்கள்!!

There is a trend of conflict between Afghanistan and Pakistan

Pakistan:ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. ஆப்கானிய அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான போராக இருந்தது. இந்த போரில் ஆப்கானிய அரசின் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைத்ததை உலக நாடுகள் அங்கீகரிக்க படவில்லை. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆதரவு கொடுத்து. இந்த … Read more

சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு தேதி அறிவிப்பு!! குறைந்தது 10 லட்சம் பேரை கூட்ட வேண்டும் ராமதாஸ் அதிரடி!!

PMK founder Ramadoss announced the date of the Vanniyar Sangh conference

pmk: வன்னியர் சங்க மாநாட்டு தேதியை அறிவித்தார் பாமக நிறுவனர்  ராமதாஸ். 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.மணி அவர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டார்கள். மேலும், நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர் … Read more

அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்!! விருப்பம் இல்லாதவர் விலகிக் கொள்ளலாம்!!

Clash between Anbumani and Ramadoss over the appointment of pmk youth leader.

pmk: பாமக இளைஞரணி தலைவர்  நியமிப்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல். பாமக கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.  இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த செயற்குழுக் கூட்டத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள்  … Read more

தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம்!! போலீசாரை தாக்கி சுற்றுலாப் பயணிகள் அத்துமீறல்!!

North State Tourists Attack Police at Tamil Nadu Karnataka Border Check Post

tamil nadu: தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடியில்  வட மாநில சுற்றுலா பயணிகள் போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரை காட்டில் தமிழக கர்நாடக எல்லையில் தமிழக காவல்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று, அச் சோதனைச்சாவடியில் போலீசார் வடமாநில சுற்றுலா பயணிகள் கொடூர தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதாவது, உத்திர பிரதேச மாநிலம் பிரேக்யாராஜ் மாவட்டதில் இருந்து 43 … Read more

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க.. சவுதி அரசு அதிரடி நடவடிக்கை !! உற்று நோக்கிய உலக நாடுகள்!!

Saudi government plan to bring glaciers to Antarctica to solve water shortage

Saudi Govt: தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அண்டார்டிகா பனிப்பாறைகள் எடுத்து வர  சவுதி அரசு திட்டம். இந்த உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும். அந்த நீர் 97.5 சதவீதம் மனிதன் குடிக்க முடியாத உப்பு நீராக இருக்கிறது. வெறும் 2.5 சதவீதம் நீர் மட்டுமே நன்னீர் இருக்கிறது. தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் உலக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான மழைப் பொழிவு, அதிகப்படியான வெப்பம் என பருவ நிலை … Read more