இந்திய அணியில் இடம் பெறவில்லை! முன்னாள் கேப்டன்கள் தான் காரணம்! அமித் மிஷ்ரா பேட்டி! 

Did not get a place in the Indian team! Former captains are the reason! Amit Mishra Interview!

  இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதிக்க முடியாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோஹ்லி மற்றும் எம்.எஸ் தோனி தான் காரணம் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் இது வரை 22 டெஸ்ட் போட்டிகளிலும், 36 ஒருநாள் போட்டிகளிலும், 10 டி20 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 156 விக்கெட்டுகளை இருக்கின்றார். முன்னனி சுழற்பந்து வீச்சாளராக … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!!

4 important announcements released by the central government! Now everything can be easy!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!! மத்திய அரசு தற்பொழுது தங்களுடைய மத்திய அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் பல வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்காக வெளியிட்ட 4 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம். அறிவிப்பு 1: வருங்கால வைப்பு நிதி தொடர்பாக… மத்திய அரசு தங்களுடைய அரசு ஊழியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை … Read more

உதயநிதியின் து முதல்வர் பதவி.. கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!! மாவட்ட செ வைக்கப்போகும் செக்!!

DMK district secretaries meeting has started! What will Chief Minister M.K.Stalin say!DMK district secretaries meeting has started! What will Chief Minister M.K.Stalin say!

    திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்16) காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “தேர்தல் 40/40 தென்திசையின் தீர்ப்பு” என்ற நூலை வெளியிட்டார். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று … Read more

பெண்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. உரிமைத் தொகை 1000 ரூபாய்க்கு 7 சதவீதம் வட்டி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

7 percent interest on women's rights amount of 1000 rupees! Tamil Nadu government's new announcement!

குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாயை வங்கிகளில் சேமித்து வைத்து அதற்கு 7 சதவீதம் வரை வட்டி பெறுவது எப்படி என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இதற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம். திமுக கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு அதாவது திருமணம் ஆன ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. … Read more

எனக்கெல்லாம் அந்த வேலை வேண்டாம்.. இதில் தான் கோடிகளில் புரள முடியும்!! எஸ்கே முதல் நாசர் வரை எடுத்த அதிரடி முடிவு!!

Actors who quit police work for cinema! SK said I don't want that job!

  சினிமாவில் நடிக்க வேண்டும் இயக்குநராக வேண்டும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று கூறிய நடிகர்கள் யார். யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். * நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது பிரபல நடிகராக மாறி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தை ஒரு போலீஸ். … Read more

அமைச்சர் உதயநிதி மீதான சனாதன வழக்கு! உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பல மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட சனாதன வழக்கு தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “டெங்கு, கொசு, கொரோனா போன்ற தொற்றுக்களை அழிப்பது போலவே சனாதன … Read more

நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு 50 கோடி மோசடி! நிலத்தை பிளாட் போட்ட முன்னாள் MLA கணவர்!

50 crore fraud! Former MLA's husband put the land flat! This is how it got stuck!

நாமக்கல் மாவட்டத்தில் 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்ட அதிமுக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவின் கணவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டியில் வசித்து வருபவர் எட்டிக்கண். இவருக்கு காதப்பள்ளி கிராமத்தில் சொந்தமாக 5.82 ஏக்கர் நிலம் உள்ளது. இதையடுத்து சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் அவர்கள் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சீத்தாராம்பாளையத்தில் வசித்து வரும் முத்துச்சாமி என்ற நபருடைய மனைவி சாந்தி அவர்களின் பெயரில் தன்னுடைய 5.82 ஏக்கர் … Read more

கம்பீரை எரிச்சல் அடையச் செய்த கோஹ்லி, ரோஹித்! அப்படி என்னதான் ஆச்சு! பிசிசிஐ கூறியது என்ன? 

Kohli, Rohit made Gambhir angry! What's the matter? What did the BCCI say?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்கள் பரிந்துரை செய்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் பிசிசிஐ இடம் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அடுத்து அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் … Read more

ஹர்திக் பாண்டியாவின் அடுத்த காதலி இவர்தான்! யார் அந்த பெண் தெரியுமா? 

This is Hardik Pandya's next girlfriend! Do you know who that girl is?

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா அவர்களின் அடுத்த காதலி யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட்டில் டிஸ்ட்ரிக், ஸ்டேட் என்று அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அடுத்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணியில் டி20, டெஸ்ட், ஓடிஐ என அனைத்து விதமான கிரிக்கெட் … Read more

!இனி தமிழகம் முழுவதும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

From now on, there will be only one exam in Tamil Nadu for one semester! Anna University Action Announcement!

தன்னாட்சி பெற்று இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யவும் அந்த பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு என்று தனியாக மதிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆசையும் மாணவர்களுக்கு மத்தியில் காலம் செல்ல செல்ல அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது. பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் … Read more