ஸ்டாலினை சந்திந்த பாஜக முக்கிய புள்ளி! அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு!!

The main point of BJP meeting Stalin! The next excitement in the political field!!

VANATHI SRINIVASAN: பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்துத் தொகுதி ரீதியான கோரிக்கைகளை வைத்துள்ளார். பல வருடங்களாக பகை இருந்தது போல எலியும் பூனையுமாக இருந்த திமுக மற்றும் பாஜக கட்சிகள் கடந்த சில வாரங்களாக நட்பு பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த கலைஞர் கருணாநிதி நினைவு நாணய விழாவில் பாஜக தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, முன்னுரிமை, திமுக மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே … Read more

DMK: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. இன்றே முடிவு இனி டைம் தர முடியாது!! கறார் காட்டும் உச்சநீதிமன்றம்!!

Judgment in Senthil Balaji's bail case today! What decision is the Supreme Court going to take?

    V. SENTHIL BALAJI: திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாமின் வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட்20) மாலை தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி ஆவார். போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பொழுது வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டது. … Read more

நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பிரதமர் மோடியின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்!

Union Minister Rajnath Singh came to the coin release ceremony! Prime Minister Modi's Secret Master Plan!

DMK & BJP: கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக கட்சியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் அவர்களை அனுப்பி வைத்ததே பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் இதற்கு பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. தற்பொழுது அடுத்தடுத்து பெரிய திருப்பங்களை இந்திய அரசியலும் நாட்டு மக்களும் … Read more

கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த இயக்குநர் நெல்சனின் மனைவி! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்!

Director Nelson's wife sheltered the killer! Turn in Armstrong's murder case!

ARMSTRONG: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கொலையாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லம் அருகே கடந்த ஜூலை 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை … Read more

திமுக வை போல் அதிமுக இதனையெல்லாம் செய்யவில்லை!! திமுக ரகசிய உறவு குறித்து அண்ணாமலை ஓபன் டாக்!!

this-is-the-relationship-between-dmk-and-bjp-edappadi-palaniswami-speech-annamalai-responds-to-eps-talk

  ADMK BJP: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி பேசி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு இதுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாணய வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை(18.08.2024) அன்று … Read more

இனி ரேஷன் கடைகளில் இப்படி பொருள் வாங்க முடியாது! புதிய நடைமுறையை கொண்டு வரும் அரசு!

You can no longer buy such things in ration shops! The government will bring a new procedure!

GOVERNMENT OF TAMILNADU: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாம் வாங்கும் ரேஷன் பொருட்களின் நடைமுறையை தமிழக அரசு தற்பொழுது மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது பாக்கெட்டுகள் மூலமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ரேஷன் கடைகளில் தற்பொழுது அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பாமாயில் மட்டும் பாக்கெட் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்து அரிசி, பருப்பு … Read more

பாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் பர்சனல் லோன் வேண்டுமா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ!

8 lakh personal loan without documents from State Bank of Bharat? Here are some tips for you!

பொதுத் துறை வங்கிகளில் முதன்மையாக இருக்கும் SBI என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் ரூபாய் வரை பர்சனல் லோன் வாங்க முடியும். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம். நாட்டில் பல பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றது. அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் முதன்மையான வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதாவது எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கி ஆகும். இந்த வங்கி பல விதமான கடன்களை … Read more

மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெற வேண்டுமா? இன்றே கடைசி நாள்! தமிழக அரசு அறிவிப்பு! 

Want to get Rs 7500 per month subsidy? Today is the last day! Tamil Nadu government announcement!

  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. இளைஞர் நலன் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வு பிரிவை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் … Read more

நாளை முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் கொடுத்த அலார்ட்!!

Artists can apply for women's rights from tomorrow.. Collector's alert!!

  தமிழக அரசு பெண்களுக்கு தரும் மாதம் 1000 ரூபாயான மகளர் உரிமைத் தொகையை பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பரவும் தகவல் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக அதாவது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தது. … Read more

இனிமேல் இந்தியாவில் பகல் இரவு போட்டிக்கு வாய்ப்பே இல்லை! பிசிசிஐ செயலாளர் அதிரடி முடிவு! 

No more day and night competition in India! BCCI secretary action decision!

  இந்தியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள்  நடத்த வாய்ப்பே இல்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவர்கள் தற்பொழுது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடைசி இரண்டு ஆண்டுகளாக பகல் இரவு டெஸ்ட் பெட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தியாவில் தற்பொழுது வரை மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த மூன்று பகல் இரவு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியா தன்னுடைய முதல் பகல் இரவு டெஸ்ட் … Read more