ஃபர்ஸ்ட் நைட் முடிந்ததும்  எஸ்கேப்.. இது வரை ஆறு திருமணம்!! ஏழாவது திருமணத்தில் வசமாக சிக்கிய பெண்!!

Fraud gang arrested for stealing money in the name of marriage

crime: திருமணம் என்ற பெயரில் பணத்தை திருடிச் செல்லும் மோசடி கும்பல் கைது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் கால தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்ய வரன்கள் சரிவர அமையவில்லை என கவலைப்பட்டு வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி பண மோசடி செய்த கும்பல் உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யாயா என்ற … Read more

விஜயகாந்த் நினைவு தினம்!! பேரணி நடத்த அனுமதி மறுப்பு!!

the-first-anniversary-of-dmdk-chief-vijayakanth-is-being-observed-today

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக மக்களால் கேப்டன் ஏற்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் திரைத் துறையில் இவருடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வரவில்லை. அதற்கு காரணமாக அவரது கருப்பு நிறம் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி , காத்திருந்தாள் , ஊமை விழிகள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைய அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை 150க்கும் … Read more

சற்று விலை குறைந்த தங்கம் வெள்ளி!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 57,080 a bar

GOLD PRICE: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,080 க்கு விற்பனையாகி வருகிறது. உலக அளவில் தங்கம் வியாபாரத்தில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்து வருகிறது. இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகிறார்கள். தங்கம் நாளுக்கு நாள் தாறுமாறாக விலை  ஏற்றத்தை கண்டு வருகிறது. தங்கம் வாங்குவதில் நடுத்தர குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த ஆண்டு 2024 ல் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரமாக அக்டோபர் மாதம் உச்சம் … Read more

பெஞ்சல், டங்க்ஸ்டன்.. இதற்கெல்லாம் சாட்டையை  சுழற்றாத அண்ணாமலை!! நெட்டிசன்கள் சரமாரி  கேள்வி!!

Annamalai netizens have accused Annamalai of carrying out a whip campaign to attract the media to his side

Annamalai: ஊடகங்களை தன் பக்கம் ஈர்க்க சாட்டையடி போராட்டம் நடத்தி வருகிறார் அண்ணாமலை நெட்டிசன்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 6  மாவட்டங்கள் மிகவும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகியது, குறிப்பாக கடலூர் மாவட்டம் கடலில் மூழ்கியது என்றே கூறலாம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. எனவே தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மத்திய அரசின் முதல்வர் ஸ்டாலின் ரூ. 2000 கோடி வழங்க கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு பதிலாக ரூ.944.80கோடி மட்டுமே மத்திய … Read more

காதலிக்க பிடிக்கும் ஆனால் கல்யாணம் பிடிக்காது!! நடிகர் கமல் மகள் ஓபன் டாக்!!

Daughter of actor Kamal Haasan

Shruti Haasan: நடிகை ஸ்ருதிஹாசன் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் உலக நாயகன் எனப் போற்றப்படும் நடிகர்  கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்(38).  ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த படத்திற்கு  தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்து இருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என … Read more

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ராட்சத அணை!! இந்தியாவை மிரட்ட சீனா அடுத்த கட்ட நகர்வு!!

China has decided to build a dam across the Brahmaputra river

China – India:  பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா முடிவு. இந்தியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவ நதிகளாக இருப்பது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியாகும். இந்த இரண்டு நதிகளும் இமய மலைத் தொடரில் இருக்கும் பனி மலைகள் நீர் ஆதாரமாக இருப்பதால் தான் வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. இந்த நிலையில் சீனா இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ராட்சத அனையை பிரம்மபுத்திரா அணியில் கட்ட சீன முடிவு செய்து இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி … Read more

பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள்!!

There is tension because 15,000 Taliban are concentrated on the Pakistan border

Pakistan: பாகிஸ்தான் எல்லையில் 15 ஆயிரம் தாலிபன்கள் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம். ஆப்கானிஸ்தானில் தற்போது  மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லை. முதன் முதலாக தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் சமீப காலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் மீது … Read more

தமிழக மக்களுக்கு சர்பரைஸ்!! பொங்கல் பரிசாக இரண்டாயிரம் வழங்கப்படும்!!

Pongal Prize Package Information has been released that Rs.2000 will be given as Pongal gift package by Tamil Nadu Government

tamil nadu government: பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2000 வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகள் வாயிலாக ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு  பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், வேட்டி, புடவைகள் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்காக 6 நாட்கள் விடுமுறை … Read more

சர்வதேச அழைப்புகள் வருகிறதா? சைபர் ஸ்கேம் காலாக இருக்கலாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!!

Calls from +8, +85, +65 may be cyber scams, Central Department warns

Cybercrime: +8,+85,+65 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் சைபர் ஸ்கேமாக இருக்கலாம் மத்திய துறை எச்சரிக்கை. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட நபரின் வங்கி விவரங்கள் பெறுவதற்காக வங்கி நிர்வாகி போல தொலைபேசி அழைப்புகளில் பேசி வங்கியில் உள்ள பணத்தை திருடுவதற்கான விவரங்களைப் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப் படத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு … Read more

லிப்ட் கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்!! ஆண்கள் தான் டார்கெட்.. போலீசாரை நடுங்க வைத்த சம்பவம்!!

A serial killer who killed 11 men in Punjab was arrested by the police

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை  போலீசாரால் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும்  சீரியல் கில்லரை  போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர்  மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் … Read more