6 மாதங்களுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டாம்! கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்பட்டதை அடுத்து பாதிக்கபட்ட மக்கள் யாரும் 6 மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. சாதாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலச்சரிவாக மாறி பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு இந்தியா முழுவதையும் பேரதிர்ச்சிக்கு … Read more