அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! 

Free internet bill for all! Central government approved!

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் இன்டர்நெட் சேவையை அளவில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காகவே இரயில் நிலையங்களில் இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்கள் கூடும் … Read more

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்! 

Central budget filing today! Nirmala Sitharaman broke the record!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்! இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்டை இன்று(ஜூலை23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்கின்றார். மேலும் இதன் மூலமாக புதிய சாதனை படைக்கவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் உதவியுடன் இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து … Read more

நெஞ்சு சளி அதிகமாக இருக்கின்றதா? அப்போ இஞ்சி மற்றும் உப்பை இப்படி பயன்படுத்துங்க! 

Is there a lot of chest mucus? So use ginger and salt like this!

நெஞ்சு சளி அதிகமாக இருக்கின்றதா? அப்போ இஞ்சி மற்றும் உப்பை இப்படி பயன்படுத்துங்க! நெஞ்சு சளி என்பது நம்முடைய மார்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் கெட்டியான திரவம் ஆகும். இது நமக்கு ஒரு சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த நெஞ்சு சளியை நாம் விரைவில் குணப்படுத்த வேண்டும். நெஞ்சு சளியை குணப்படுத்த நிறைய மருத்துவ முறைகள் உள்ளது. இருப்பினும் நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் பால் தொடர்பான உணவுகள், மது, அதிகம் காரம் கொண்ட … Read more

கரும்புள்ளிகள் முதல் கருவளையம் வரை உடனடியாக குணமாக அருகம்புல் வேர் மட்டும் போதும்! 

Arugula root is enough to instantly heal everything from blackheads to blackheads!

கரும்புள்ளிகள் முதல் கருவளையம் வரை உடனடியாக குணமாக அருகம்புல் வேர் மட்டும் போதும்! முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம், முகப்பரு, முகச்சுருக்கம் போன்று பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளை குணப்படுத்த தனித்தனியாக சிகிச்சை முறைகள், மருந்துகள், கிரீம் வகைகள் இருக்கின்றது. சருமத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தனிதனியாக சிகிச்சை முறைகளை எடுத்தால் சருமத்தின் ஆரோக்கியம் குறையும். எனவே இந்த பதிவில் அனைத்து விதமான சருமப் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது … Read more

குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!!

How to use aloe vera gel to cure intestinal ulcer like this!!

குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!! நாம் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வில்லை என்றாலோ அல்லது குறைவாக உணவு சாப்பிட்டாலோ நமக்கு குடல் புண்கள் ஏற்படும். முக்கியமாக நாம் காலை உணவை தவிர்க்கும் பொழுது குடல் புண்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றுக்குள் ஒரு அமிலம் உருவாகும். இந்த அமிலம் சாப்பாட்டை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். நாம் எந்தவொரு … Read more

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த! கேரட் மற்றும் தேன் மட்டும் போதும்!

Stop vomiting caused by pregnant women! Just carrots and honey are enough!

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த! கேரட் மற்றும் தேன் மட்டும் போதும்! கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். அந்த சமயங்களில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்று நெரியாமல் வாந்தி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாத்திரைகள் சாப்பிடும் பொழுது சில சமயங்களில் அவர்களுக்கு சேராது. எனவே அவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை குணமாக்க கேரட் மற்றும் தேன் இரண்டையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் … Read more

மூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க! 

Need to cure stuffy nose problems? Then use this medicine!

மூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க! நமக்கு சளி பிடித்திருக்கும் சமயங்களில் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். மேலும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இந்த மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் குணமாக்க நாம் சித்தரத்தை மூலிகை பொருளை பயன்படுத்தலாம். சித்தரத்தை நமக்கு ஏற்படும் நெஞ்சு சளி, கபம், கோழை, ஈளை, இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். சித்தரத்தையில் … Read more

சாலையோரம் காகிதம் சேகரித்தவருக்கு 12000 சம்பளத்துடன் வேலை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரின் செயல்! 

A job with a salary of 12000 for a roadside paper collector! The action of the minister that caused resilience!

சாலையோரம் காகிதம் சேகரித்தவருக்கு 12000 சம்பளத்துடன் வேலை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரின் செயல்! சென்னையில் சாலையோரம் காகிதம் எடுத்துக் கொண்டு சென்ற நபருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் 12000 சம்பளத்துடன் வேலை வாங்கி கொடுத்த சம்பவம் அனைவருக்கும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று(ஜூலை22) காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த வழியில் ஒருவர் காகிதம் சேகரித்துக் கொண்டு சென்றார். இதை … Read more

மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

4 crore rupees bill came to mobile! Railway employee shocked electricity bill!

மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!! நொய்டாவில் இரயில்வே ஊழியர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான மின் கட்டணம் … Read more

குடும்ப கட்சியாக இருந்த திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி! 

DMK which was a family party has become a family rule! Interview with Edappadi Palaniswami!

குடும்ப கட்சியாக இருந்த திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி! அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடும்ப கட்சியாக இருந்த திமுக கட்சி தற்பொழுது குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார். அத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தின் துணை முதல்வர் பதவி உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இது குறித்து திமுக கட்சி சார்பாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் உதய்நிதி … Read more