ஏரியில் இருந்து வரும் மர்மச் சத்தம்! அச்சத்தில் மூழ்கிய உள்ளூர் வாசிகள்!

Mysterious sound coming from the lake! Local residents in fear!

ஏரியில் இருந்து வரும் மர்மச் சத்தம்! அச்சத்தில் மூழ்கிய உள்ளூர் வாசிகள்! சிலி நாட்டில் இருக்கும் பிரபலமான ஏரி ஒன்றில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதால் உள்ளூர்வாசிகள் அனைவரும் பயத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிலி நாட்டில் மத்தியப் பகுதியில் லாகுனா டெல் மவுலே என்ற ஏரி ஒன்று உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஏரியாகும். இந்த ஏரி முற்றிலுமாக பனி மலைகளுக்கு நடுவில் இருக்கின்றது. இந்த ஏரியில் இருந்து … Read more

ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம்! ரசிகர் அனைவரும் அதிர்ச்சி!! 

The sad incident in the life of Hardik Pandya! All the fans are shocked!

ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம்! ரசிகர் அனைவரும் அதிர்ச்சி!! இந்த ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா வாழ்கையில் ஒரு. சோகமான சம்பவம் நடந்துள்ளது. இதனால் இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்தியா உலகக் … Read more

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புதிய கேப்டனான 360 டிகிரி பேட்ஸ்மேன்! 

Indian team announcement for Sri Lanka series! The new captain is a 360 degree batsman!

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புதிய கேப்டனான 360 டிகிரி பேட்ஸ்மேன்! இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக சூர்யக்குமார் யாதவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது. இதையடுத்து இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதையடுத்து தற்பொழுது ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான … Read more

காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! போரை நிறுத்த ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்! 

Increasing casualties in Gaza! India urges the UN to stop the war!

காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! போரை நிறுத்த ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்! காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ஐ.நா சபையில் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் படையினர் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் … Read more

பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

3 years in jail if you have ten SIM cards! Action announcement issued by the central government!

பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மத்திய அரசு தற்பொழுது ஒரு நபர். பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இருப்பினும் அதில் பிரபலமாக ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இந்த மூன்று தொலை தொடர்பு நிறுவனங்களும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் வாடிக்கையாளர்களை … Read more

ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது! 

An Instagram celebrity who fell into a 300-foot ditch while making reels! He died on the way to the hospital!

ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது! சுற்றுலா சென்ற இடத்தில் ரீல்ஸ் எடுக்கும் பொழுது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த  இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தர் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் … Read more

புதிய சிக்கலில் மாட்டிய இயக்குநர் சங்கர்! அந்த காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரிக்கை! 

Director Shankar in a new problem! Demand that the scene be deleted!

புதிய சிக்கலில் மாட்டிய இயக்குநர் சங்கர்! அந்த காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரிக்கை!! சமீபத்தில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர். மனோபாலா வரும் காட்சியை நீக்க வேண்டும் என்று. இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இ-சேவை உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 12ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் … Read more

தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்! 

A Singapore company investing in Tuticorin! Information that 1500 jobs will be created!

தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்! தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கப்பூர் நாட்டின் பிரபல நிறுவனமான செம்கார்ப் நிறுவனம் புதிய தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாகவும் இதனால் 1500 வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த … Read more

மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை புதிய ரயில் சேவை! இன்று முதல் தொடக்கம் இரயில்வே துறை அறிவிப்பு!! 

New train service from Mettupalayam to Thoothukudi! Railway department notification starting today!!

மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை புதிய ரயில் சேவை! இன்று முதல் தொடக்கம் இரயில்வே துறை அறிவிப்பு!! மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை இன்று (ஜூலை19) முதல் புதிய இரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த இரயில் எந்தெந்த இரயில் நிலையங்களில் நின்று செல்லும் எத்தனை மணிக்கு புறப்படும் என்பது தொடர்பான விவரங்களையும் இரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கும் அனைவரும் வியாபாரத்திற்காகவும் இன்னும் சில வேலைகளுக்காகவும் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும் … Read more

குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி!

Chandipura virus targeting children! Another child died without treatment!

குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி! குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை குறிவைத்து பரவி வரும் சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இன்று வரையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆட்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு … Read more