அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் வாழ்க்கையில் பாஜக கட்சி விளையாடுகின்றது என்று மாநிலங்களவையில் எம்.பி சஞ்சய் சிங் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தொடர்ந்து 90 நாட்களாக சிறையில் … Read more

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

varushamellam vasantham director ravi shankar passed away

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் சென்னையில் அவருடைய வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா உலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்த குதிரை என்ற சிறுகதையின் எழுத்தாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் … Read more

மீண்டும் மூக்குத்தி அம்மனாக களமிறங்கும் நயன்தாரா? இயக்குநர் யார் என்று தெரியுமா? 

mookuthi amman

மீண்டும் மூக்குத்தி அம்மனாக களமிறங்கும் நயன்தாரா? இயக்குநர் யார் என்று தெரியுமா? நடிகை நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஆர்கே பாலாஜி அவர்களின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் படத்தை இயக்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஸ்மிருதி … Read more

ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

No one gets old even after retirement! Indian cricketers who stirred dust in batting

ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான வேர்ல்ட் சேம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் லீக்கில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக இந்திய சாம்பியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நார்த்தம்டன் நகரத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. … Read more

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! 

Does panipuri cause cancer Shocking study results

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் கூறியுள்ளார். நாம் நம்முடைய மனதை கட்டுப்படுத்த முயன்றாலும் நம்முடைய நாக்கை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாலையோரம் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் நாம் ருசி பார்த்து விடுகின்றோம். அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிடும் சாலையோர உணவாக பானிபூரி இருந்து வருகின்றது. அதிலும் மசால் பாதி … Read more

சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே! 

A dress that turns urine into drinking water! You find new things!

சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே! கடல் நீரை குடிநீராக மாற்றுவது போலவே தற்பொழுது சிறுநீரை குடிநீராக மாற்றும் ஒரு உடையை நியூயார்க் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் பல புது வகையான கண்டுபிடிப்புகள் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஹோட்டலில் தானாக சேவை செய்யும் ரோபோ, தானாக ஓடும் கார் போன்று பல வகையான கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதே போல கடல் நீரை குடிநீராக மாற்றுவது குறித்தும் … Read more

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

A fish costs 24000 rupees The incident happened in Andhra Pradesh People in wonder

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது … Read more

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை 

Nadu should get its own water from Cauvery EPS request to CM MK Stalin

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் 

Kalaignar 100 Rupees Coin! The central government approved the demand of the Tamil Nadu government

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நாடு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக … Read more

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி

Gas cylinder customers.. Now this service is completely free!!

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் … Read more