விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்

Vikravandi by-election vote count! DMK candidate who continues to lead

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் கடந்த ஜூலை பத்தாம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை13) தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் முன்னிலை பெற்று அவர்கள் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக மது விலக்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு அதாவது 100 ரூபாய்க்கும் அதிகமாக … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை!

Annamalai started the game The enforcement department is in full swing Wealth in the greatest trouble

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை! பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையில் செல்வப்பெருந்தகை அவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அண்ணாமலை அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

மார்புச் சளி நீங்க ஏலக்காய் மற்றும் நெய்யை இப்படி பயன்படுத்துங்க! 

Use cardamom and ghee like this to get rid of chest cold!

மார்புச் சளி நீங்க ஏலக்காய் மற்றும் நெய்யை இப்படி பயன்படுத்துங்க!! நம்முடைய மார்பில் இருக்கும் சளியை வெளியேற்ற ஏலக்காய் மற்றும் நெய்யை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டு சமையலில் சமைக்கும் உணவுப் பொருட்களின் வாசனையை அதிகரிக்கும் சுவையை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றது. அதே போலத் தான் நெய்யும். இந்த இரண்டிலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. ஏலக்காயில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் மற்றும் உடலுக்குத் … Read more

முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? உருளைக் கிழங்கு ஒன்று போதும்! 

Want to make your face glow? One potato is enough!

முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? உருளைக் கிழங்கு ஒன்று போதும்! நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு பல வழிகள் இருந்தாலும் கிழங்கு வகைகளில் ஒன்றான உருளைக் கிழங்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இந்த உருளைக் கிழங்கை பெரும்பாலும் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிப்ஸ், பொறியல், குழம்பு போன்று உருளைக் கிழங்கை சமையலில் பல வகையாக பயன்படுத்தலாம். இவ்வாறு சமையலுக்கு பயன்படுத்தப்படும் உருளைக் கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துபவர்களின் … Read more

63 பேரை பேருந்துகளுடன் அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்! நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சி! 

63 people with buses were swept away by the river flood! Great shock in Nepal!

63 பேரை பேருந்துகளுடன் அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்!! நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சி!! நேபாளம் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றினுள் கவிழ்ந்து பேருந்தில் பயணம் செய்த 63 பேர் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து நேபாளம் … Read more

அதிரடியாக கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! புதிய கேப்டன் யார் தெரியுமா?

The Pakistan Cricket Board changed the captain in action! Do you know who the new captain is?

அதிரடியாக கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! புதிய கேப்டன் யார் தெரியுமா? ஐசிசி உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை நியமித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் பாகிஸ்தான் அணியும் இடம் பிடித்தது. லீக் சுற்றில் முதல் போட்டியில் இந்திய அணியை சந்தித்த பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி இந்திய … Read more

107 ரூபாய்க்கு BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்! இந்த விலைக்கு இத்தனை சேவைகளா?

The new plan introduced by BSNL for 107 rupees! So many services for this price?

107 ரூபாய்க்கு BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்! இந்த விலைக்கு இத்தனை சேவைகளா? ஏர்டெல், விஐ, ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை ஏற்றியுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது 107 ரூபாய்க்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களுக்கான விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனமான ஜியோ நிறுவனமும் ரீசார்ஜ் கட்டண … Read more

மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் கவனத்திற்கு! ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு மாற்றுவது? 

For the attention of those traveling from state to state!! How to Change Ration Card Address?

மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் கவனத்திற்கு!! ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு மாற்றுவது? ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்பவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் இருக்கும் முகவரியை எளிமையாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கார்டுகளில் மாற்றங்கள் எதாவது செய்ய வேண்டும் என்றால் நாம் நேரடியாக அதற்கு உண்டான அலுவலகத்திற்கு சென்று எழுதிக் கொடுத்து மாற்ற வேண்டும். அல்லது நாம் ஆன்லைன் மூலமாக மாற்றலாம். நாம் நேரடியாக சென்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! 

India will not participate in the ICC Champions Trophy series! BCCI Action Announcement!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்காது! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு! அடுத்த ஆண்டு அதாவது 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது. ஓடிஐ என்று அழைக்கப்படும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்று … Read more