ஸ்டாலின் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அரசியல் பிரபலம்!

ஸ்டாலின் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அரசியல் பிரபலம்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதுபோக இடையிடையே அதிமுக, திமுக, என்று இரு பெரும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சியை சார்ந்தவர்களை விரிவாக பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.அதன்படி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயாரைப் பற்றியும், முதல்வரை பற்றியும், விரிவாக பேசியிருப்பது தமிழகம் முழுவதிலும் பரபரப்பை … Read more

திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த இடத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதேபோல அவர்களுடைய ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அதிமுகவின் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவாளர் ஒருவர் கோவை … Read more

செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

செந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில் டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அதன் பிறகு அவர் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிறந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் கொடுக்கப்பட்டதன் … Read more

திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார். தான் செய்த திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார். அதோடு தமிழக மக்களுக்காக நல்ல விஷயங்கள் எதையும் சொல்லிக் கொடுக்காமல் … Read more

ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

திமுக கூட்டணியே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழகம் முழுவதிலும் பரவலாக பேசப்படுகிறது. அதோடு சாதிமத பேதங்களை வைத்து தமிழகத்தில் கலவரங்களை உண்டாக்கலாம் என்பதே அந்த கூட்டணியின் எண்ணமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் உயர் சாதி பெண்களை இழிவாக பேசியதோடு உயர் சாதி பெண்களை மற்ற ஜாதி இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் போன்ற பல விதமான கருத்துக்களையும் அருவருக்கத்தக்க விஷயங்களையும் தெரிவித்தார். அப்போது … Read more

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சிகள் சார்பாக பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று விறுவிறுப்பாக வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது.அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் துணை இராணுவப் படை போன்றவற்றை வைத்து வாகன தணிக்கை திடீர் சோதனை போன்றவை நடந்து வருகிறது. இதன் … Read more

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக ஒன்பது தினங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில், அந்தந்த தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களும் சரி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சரி, தங்களுடைய தொகுதி மக்களிடம் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பணியானது … Read more

மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல்கட்ட வாக்கு பதிவு!

மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல்கட்ட வாக்கு பதிவு!

கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம்; ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் அதன்படி தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.அது போல வரும் ஆறாம் தேதி புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான … Read more

அமமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த வேட்ப்பாளர்!

அமமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த வேட்ப்பாளர்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக இன்னும் ஒன்பது தினங்களே இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஆளும் கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல எதிர்கட்சியான திமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் … Read more

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் களமிறங்கிய தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் எந்த ஒரு கருத்து கணிப்பு வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.இருந்தாலும் நடைமுறை வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விதத்தில் தமிழகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பை பார்த்தோமானால் … Read more