அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

விரைவில் தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை செய்த அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு இந்த பிரச்சாரத்திற்காக மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் … Read more

பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக முதலில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது ஆனால் அந்த கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கிறது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 12 தொகுதிகளை அதிகபட்சமாக கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தினகரன் தரப்பு அந்த கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது.இதில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தனித்து நின்று வெற்றி பெற்ற விருதாச்சலம் மற்றும் 2011ஆம் … Read more

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமார் 124 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. அதேபோல திமுக சுமார் 94 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 15 தொகுதிகளில் திமுகவிற்கு இழுபறி … Read more

கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

கருத்து கணிப்புகளுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் இருக்கின்ற ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பல்வேறு முக்கிய கட்சிகள் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றில் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் அனேக கருத்துக் கணிப்புகளில் தற்போது … Read more

சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகம், புதுவை, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை, ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கேரளா மாநிலம் முழுவதிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கேரள … Read more

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

நீர் மேலாண்மையில் முதலிடம்! முதலமைச்சர் பெருமிதம்!

திருப்பத்தூர் அதிமுகவின் வேட்பாளர் அழகுராஜ் அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நாட்டிலேயே ஜாதி மத மோதல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். நம்முடைய மாநிலம் மட்டும் தான் அமைதியாக இருந்து வருகிறது. அதே போல சட்டம் ஒழுங்கு சிறிதும் குறையாமல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் இருந்த கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கொலை, … Read more

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக இருந்துவருகின்றன. அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விதத்தில் மதுரையில் அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரசாரத்தின்போது … Read more

சிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!

சிக்கியது சரியான ஆதாரம்! ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போட்ட டிடிவி தினகரன் கதறும் திமுக தலைமை!

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.ஆனால் அந்த தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் திமுகவிற்கு இருந்த நற்பெயர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.என்னதான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மை அளவிற்கு திமுக அந்த தேர்தலில் பலம் … Read more

காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அதன் கூட்டணிக் கட்சி இடமே உதவி கேட்ட மகா தந்திரசாலி!

காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அதன் கூட்டணிக் கட்சி இடமே உதவி கேட்ட மகா தந்திரசாலி!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதோடு அந்த இந்த தொகுதியின் வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகத்தில் களமிறங்கி இருக்கின்ற வேட்பாளர்கள் பலர் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்திற்காக, பால வினோதமான நூதன முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பலர் வித்தியாசமான முறையில் … Read more

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு! அதிர்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன.இந்த நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ரவுடிகள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எம்கேபி.நகரில் அவர் பிரச்சாரம் செய்த சமயத்தில் அவரை தாக்கும் விதமாக ரவுடி ஒருவன் … Read more