இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெகுகாலமாக ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த கோரிக்கையானது சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியாலும் மருத்துவர் அய்யா அவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனை பெரிய அளவில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து மருத்துவர் அய்யாவின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more