இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெகுகாலமாக ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த கோரிக்கையானது சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியாலும் மருத்துவர் அய்யா அவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனை பெரிய அளவில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து மருத்துவர் அய்யாவின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கும் என்ற பேச்சு வார்த்தையில் இதுவரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் … Read more

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை அதோடு தொகுதி பங்கீடு போன்றவற்றில் எல்லா அரசியல் கட்சியினரும் விறுவிறுப்பாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார். சென்னை … Read more

தொகுதிகள் குறைந்ததால் போனஸ் கேட்ட தேமுதிக! என்ன செய்யப்போகிறது அதிமுக!

தொகுதிகள் குறைந்ததால் போனஸ் கேட்ட தேமுதிக! என்ன செய்யப்போகிறது அதிமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அதிமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்ற தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்கு தொகுதிப் பங்கீட்டில் கடைசி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. … Read more

அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

திமுக கூட்டணியில் வெகுகாலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருக்கின்றது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை கொடுத்து இருந்தது. திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பொழுதும் அதே உத்தியை கையாள்வதாக இருக்கிறது திமுக. அதற்கு திமுக போட்ட திட்டம் என்னவென்றால், தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் தர இயலும் என்று திமுக … Read more

தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக! சபாஷ் போட்ட எடப்பாடி பழனிச்சாமி!

தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக! சபாஷ் போட்ட எடப்பாடி பழனிச்சாமி!

இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிடுகின்ற ஒரு அறிவிப்பில், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் அதேவேளையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையிலும், வரும் மார்ச் மாதம் பதினோராம் தேதி அன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் எழுதி இருக்கின்ற கடிதம் ஒன்றில், நம்முடைய கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தமிழக மக்களின் நலனுக்காக வெளியிடப்பட இருக்கிறது. எனவும் … Read more

முக்கிய கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! உறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு!

முக்கிய கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! உறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு!

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார்கள். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுமார் மூன்று மணி நேரமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் இதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 40 தொகுதிகள் கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 அல்லது 22 தொகுதிகள் வரையில்தான் … Read more

உறுதியான கூட்டணி! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி மகிழ்ச்சியில் எடப்பாடியார்!

உறுதியான கூட்டணி! அதிர்ச்சியில் எதிர்க்கட்சி மகிழ்ச்சியில் எடப்பாடியார்!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்திருக்கிறது. அதிமுக மற்றும் தேமுதிக இடையே இதுவரையில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எதிலுமே நல்ல முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருபுறம் அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே மறுபுறம் தேமுதிக திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் … Read more

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இருக்கின்றன. இதில் இதுவரையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரையில் உடன்பாடு ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் … Read more

இட ஒதுக்கீடு! தமிழகம் முழுவதிலும் கொண்டாட்டத்தில் வன்னியர்கள் அதிர்ச்சியில் திமுக!

இட ஒதுக்கீடு! தமிழகம் முழுவதிலும் கொண்டாட்டத்தில் வன்னியர்கள் அதிர்ச்சியில் திமுக!

சமீபத்தில் தமிழக சட்ட சபையில் வன்னியர் சமூக மக்களுக்காக தனி இட ஒதுக்கீடு ஆக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக நிறைவேற்றியது அதிமுக அரசு. இதற்கு ஆரம்பம் முதலே உந்துதலாக இருந்தது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் தான். சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி இந்த கோரிக்கையை தமிழகத்தில் ஆண்டுகொண்டிருந்த எல்லா கட்சிகளிடமும் வைத்து வந்தது. ஆனாலும் இதனை பெரிய அளவில் இதுவரையில் எந்த ஒரு ஆளும் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. … Read more