முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மண்டல தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more