முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மண்டல தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more

திமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!

திமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!

தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுகவுடனான பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததன் காரணமாக திமுகவுடனான பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை … Read more

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

திருமதி சசிகலா நேற்றைய தினம் மாலை அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவின் ஆட்சி மறுபடியும் மலர வைக்க வேண்டும்.ஜெயலலிதா எதிரி என்று அடையாளம் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் செய்ய வேண்டும் என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். சசிகலா. சசிகலாவின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சசிகலா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று … Read more

வெற்றி மட்டுமே நம் இலக்கு! அதிரடியாக தெரிவித்த ஓபிஎஸ்!

வெற்றி மட்டுமே நம் இலக்கு! அதிரடியாக தெரிவித்த ஓபிஎஸ்!

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இந்த நேர்காணலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தேர்தலில் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் இருக்கிறவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி விருப்ப மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விருப்ப மனுக்களை … Read more

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இருப்பதன் காரணமாக, அந்த கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் … Read more

தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 15 தொகுதிகளை கேட்டு இருக்கிறது அந்த கட்சியின் தலைமை. அதில் ஐந்து பொது தொகுதிகளும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது. எந்த தொகுதியில் … Read more

கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு! பரபரப்பில் தமிழகம்!

காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் … Read more

அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்வதற்குள் தமிழகமே தப்பித்து போனது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வழிநெடுகிலும் அவருக்கான பாராட்டுக்களும், வரவேற்பும், குவிந்திருந்தன அவர் அப்படி தமிழகத்திற்கு ஒரு பெரிய ஆரவாரத்துடன் வந்ததற்கு காரணம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா தமிழகம் வந்ததிலிருந்தே எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்து வந்தார். அரசியல் தொடர்பான … Read more

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்! ஜி கே வாசன் அதிரடி!

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்! ஜி கே வாசன் அதிரடி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. சென்னை தி நகரில் நடந்த இந்த கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர் அணியின் தொண்டர்கள் பங்கேற்றார்கள். இன்றைய தினம் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எங்களுடைய தரப்பின் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று ஜி கே வாசன் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி வெற்றி அடைவதற்காக எங்களுடைய … Read more