மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

மாஸ்டர் படத்திற்கு யு. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளையதளபதி விஜய் ,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா ,அர்ஜுன் தாஸ் போன்ற ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் 13ஆம் … Read more

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அழகிரி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்ற முடிவில் திமுக உறுதியாக இருக்கின்றது.அதே நேரம் திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எவ்வாறு வியூகம் அமைத்து வருகின்றதோ அதேபோல … Read more

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை! பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை! பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

சென்ற மாதம் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா தமிழகம் அந்த நேரத்தில் அவர் முன்னிலையிலேயே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தார்கள். ஆனாலும், அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் முதல்வர் வேட்பாளரை பாஜக இன்னும் ஏற்கவில்லை அது தொடர்பான விவாதங்கள் எழும் போதெல்லாம், முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். … Read more

பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

உசிலம்பட்டியில் இருக்கின்ற துர்க்கையம்மன் கோவிலில் பெண் பூசாரிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உசிலம்பட்டி நல்ல தேவன் பட்டி சார்ந்தவர் பின்னி அக்காள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். என்னுடைய தந்தை பின்னதேவர் நீல நாயக்கன்பட்டியில் இருக்கின்ற ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோவிலில் பூசாரியாக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் அவருடைய மறைவிற்கு பின்னர் அவருடைய வாரிசான நான் அந்த கோவிலில் … Read more

சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி, கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் ஆகிய இரு படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு படங்களின் அடுத்து கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. இந்த திரைப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா நடிக்கின்றார். இந்த திரைப்படமும் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. அண்மையில் ஜான்சன் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் படப்பிடிப்பை முடித்து விட்டார். சந்தானம் முன்னரே ஜான்சன் இயக்கத்தில் A1 என்ற … Read more

ரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!

ரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!

மு.க .அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கின்றார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுகவில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டார் மு.க. அழகிரி அதன் பின்பு அவர் திமுகவில் மறுபடியும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நீர்த்துப் போயின. கலைஞர் மறைவிற்கு பின்னர் மறுபடியும் திமுகவில் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். கலைஞரின் நினைவிடத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துச் சென்று பேரணியும் நடத்திப் பார்த்தார். அதைவிட ஒரு … Read more

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த இயலாமல் மருத் மருத்துவ படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். இதனை அடுத்து தனியார் … Read more

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவின் தலைவர்கள் இன்று உறுதிமொழியை ஏற்று இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி .ஆரின் 33 ஆவது நினைவுநாள் இன்றைய தினம் அதிமுக, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சியினரால் பின்பற்றப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இல்லத்தில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தன்னுடைய இல்லத்தில் இருக்கின்ற அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து இருக்கின்றார். இதன் எடுத்து … Read more

ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!

ஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தன்னுடைய அடுத்த கட்ட போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தெரிவித்த அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற ஒரு தரப்பினர் முன்னேற்றத்திற்காக 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றித் தருவது தானே அரசின் கடமையாக இருக்கும், தமிழக மக்கள் தொகையில் 25 சதவீத மக்களுடைய நலனை புறம்தள்ளிவிட்டு யாருடைய நலனுக்காக இந்த அரசு … Read more

அமமுகவில் உருவாக்கப்பட்ட தனி அணி! டி.டி.வி தினகரன் அறிவிப்பு!

அமமுகவில் உருவாக்கப்பட்ட தனி அணி! டி.டி.வி தினகரன் அறிவிப்பு!

அமமுகவின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அணி ஒன்று தயார் செய்யப்பட்ட நிலையிலே, இப்பொழுது டி.டி.வி தரப்பும் இந்த அணியை தயார்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்ததாவது, எங்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அணியை உருவாக்கி இருக்கின்றோம். இயற்கை நமக்கு கொடுத்து இருக்கின்ற ஒரு சில இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் இருப்போம் … Read more