பாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்!

பாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்!

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, என்பதை அமல்படுத்தி இருக்கும் பாரதிய ஜனதா இந்தியா முழுவதும் ஒரே மொழி என்று அமல்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றன. அதோடு மோடி அவர்களே அடுத்த முறையும் பிரதமராக வருவதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது பாஜக என்ற பேச்சும் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில்,போன்ற பகுதிகளில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் … Read more

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

நயன்தாராவின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா!

தென்னிந்தியா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று வகையான திரையுலகிலும் இப்பொழுது முன்னணி நடிகையாக திகழ்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றிருக்கின்றார் ஹைதராபாத்தில் நயன்தாராவின் காதலர் தற்போது இயக்கி வரும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகின்றார். அதோடு விக்னேஷ் சிவனின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

தேமுதிகவிற்கு டாட்டா காட்டிய மாவட்டச் செயலாளர்!

தேமுதிகவிற்கு டாட்டா காட்டிய மாவட்டச் செயலாளர்!

தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2005ஆம் ஆண்டு தேமுதிகவை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் அதன் பின்பு வந்த சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் நின்று வெற்றி வாகை சூடினார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் இன்று 29 தொகுதிகளை வென்றார். அதன்படி 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக திரு. விஜயகாந்த் அமர்ந்தார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல … Read more

அம்பலமானது கமல்ஹாசனின் ரகசிய பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் இணைவதற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி 40 தொகுதிகளை கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டணி குறித்து உதயநிதி ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது இதற்கு முன்னரே இரண்டு முறை தொலைபேசி மூலமாக கமலஹாசன் உதயநிதியை அழைத்து பேசி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகின்றது அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி ஒன்றிணைவது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கின்ற நிலையிலே, கமல்ஹாசனை தங்களுடைய கூட்டணியில் … Read more

அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக கடந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு, மதிப்பெண்கள் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் … Read more

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

கர்நாடகாவை போல் தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். சென்ற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது, பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான அமித்ஷா முன்னிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார், இருந்தாலும் கூட்டணி பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அமித்ஷா பேசவில்லை. தேர்தலில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு … Read more

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தகுதியும் திறமையும் இருந்தாலும் கூட உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்வதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன காலியாக இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களை கொண்டும், அந்த 3 இடங்களை மாவட்ட நீதிபதிகளைக் கொண்டு நிரப்பப்படும் வழக்கறிஞர்களை கொண்டு … Read more

அதையெல்லாம் வெளியே சொல்ல இயலாது! கமல் சூட்சமமான பதில்!

அதையெல்லாம் வெளியே சொல்ல இயலாது! கமல் சூட்சமமான பதில்!

தமிழக சட்டசபை தேர்தல் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிமுக, மற்றும் திமுக, போன்ற கட்சிகள் தேர்தல் பணி குழு, தேர்தல் அறிக்கை குழு, என அமைத்து தேர்தல் பணிகளை அந்த கட்சிகள் வேகமெடுக்க செய்திருக்கின்றன. சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்தும் களமிறங்க இருக்கின்ற நிலையிலே, எப்போதும் இல்லாத அளவில் தமிழக தேர்தல் களம் கடுமையான போட்டியை சந்திக்கும் நிலையில் இருந்து வருகின்றது. இப்போது மக்கள் நீதி … Read more

தலைமையின் அறிவிப்பால் ஏமாந்துபோன ரஜினி ரசிகர்கள்!

தலைமையின் அறிவிப்பால் ஏமாந்துபோன ரஜினி ரசிகர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஆம் வருடம் நடைபெற இருக்கின்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாத இறுதியில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கின்ற கட்சி உடைய பெயர் மக்கள் சேவை கட்சி எனவும், அந்தப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாக தொடங்கினர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள், … Read more

நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

தேனியில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர் இவருக்கும், ஆண்டிப்பட்டியை சார்ந்த கற்பகவல்லி என்பவருக்கும், திருமணம் நடைபெற்றது. சிறுமியாக இருந்த நேரத்தில் அதாவது 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் வருடம் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகி இருக்கின்றார் … Read more