வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24! மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24! மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

குமரி கடல் பகுதியில் வலி வந்து வாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மழை மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றது, சென்னை வானிலை ஆய்வு மையம். … Read more

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொது மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கின்ற வாணியம்பாடியில் இருக்கின்ற, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த சமயத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்றவாறு ஆட்சி நடத்தி வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கும், ஜெயலலிதாவிற்கும், … Read more

இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!

இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!

டெல்லி போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களை தரகர்கள் என்று தெரிவிப்பாரா முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருட்களை தரகர் மூலமாக தான் விற்பனை செய்ய இயலும் அந்த தரகர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தரகர்களுக்கு துணையாக தான் இங்கே இருக்கும் அரசியல் … Read more

ஆளும் கட்சியில் இணையப்போகும் இரு துருவங்கள்?

ஆளும் கட்சியில் இணையப்போகும் இரு துருவங்கள்?

தமிழக அரசியலில் ஒரு சில நாட்களாக எம்ஜிஆர் பற்றிய விவாதம் மறுபடியும் தலைதூக்க தொடங்கி இருக்கின்றது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு இருக்கின்ற தேர்தல் பிரச்சார பயணத்தில், நாகர்கோவிலில் அவர் பேசும் பொழுது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக சார்பாக அமைச்சர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் பின்பு இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் என்னை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆரின் மடியில் … Read more

அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற … Read more

உள் ஒதுக்கீடு விவகாரம்! தேசிய மருத்துவ ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!

உள் ஒதுக்கீடு விவகாரம்! தேசிய மருத்துவ ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது இதற்கிடையே மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, … Read more

அதிமுகவை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாக இருக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நூலகம். அண்ணாவின் 102வது பிறந்த நேரத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது. அந்த நூலகத்தில் அண்ணா என்கின்ற பெயர் பலகையில் அ”  என்ற எழுத்து தவறி விழுந்து விட்டது, அது சரிசெய்யப்படாமல் இருந்து வருகின்றது. இது குறித்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அண்ணா திமுகவை திமுக ஆக்கிவிட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆர்எஸ்எஸ் களமாக்கி இருக்கிறார்கள். இந்த சமயத்தில், கலைஞர் கொடுத்த … Read more

முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

முதல்வர் உடைய பிக்பாஸ் விமர்சனத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்து இருக்கிறார். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அதிமுகவின் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். அதோடு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தெரிவித்ததாவது நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இப்பொழுது கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார். … Read more

தி.மு.கவின் கோட்டைக்குள் புகுந்த குஷ்பு! நடுக்கத்தில் திமுக தலைமை!

தி.மு.கவின் கோட்டைக்குள் புகுந்த குஷ்பு! நடுக்கத்தில் திமுக தலைமை!

சென்ற காலங்களில் சென்னை முழுவதுமே திமுகவின் கோட்டை என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள், இன்று வரையில் திமுகவின் கோட்டையாக தான் இருந்து வருகின்றது 1977 முதல், 2016 வரை இடையில் 91- 96அந்த காலகட்டத்தை தவிர்த்து முப்பத்தி எட்டு வருடங்களாக அந்த பகுதிகளின் திமுகதான் கெத்து என தெரிவிக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே மிகச் சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம், தற்போது மறுசீரமைப்பு செய்த காரணத்தால், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி … Read more

அடுத்த முல்லை வந்தாச்சு!

அடுத்த முல்லை வந்தாச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களுடைய மரணம் சித்ராவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக திரைத்துறைக்கு வந்து மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சித்ரா. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான ஈவிபி கார்டனில் நடந்து வருகின்றது. ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு நசரத்பேட்டை இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றபோதுதான் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா … Read more