எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகின்றது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் … Read more

வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

செட்டிநாடு குழுமத்தில் 23 கோடி ரூபாய்வரை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூபாய் 700 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது வருமானவரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. கணக்கில் காட்டப்படாத 23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதேபோல செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக … Read more

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய உடலிற்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரக்கோணம் தொகுதியின் திமுக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் பல கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றார். சமீபத்தில்கூட வரி எய்ப்பு தொடர்பாக அவருடைய 80 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை வசம் சென்றது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகின்றார் … Read more

ரத்தானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

ரத்தானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்து இருக்கின்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஆரம்பமான நிலையிலேயே எட்டு நாட்கள் மட்டும் நடந்து செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நிறைவடைந்தது கொரோனா தொற்று காரணமாகவும், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையிலும், 25 திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் காரணமாக அந்த கூட்டுதொடர் முடித்து வைக்கப்பட்டது. … Read more

வெளியானது நடிகை சித்திராவின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!

வெளியானது நடிகை சித்திராவின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!

தொடரில் எடுக்கப்பட்ட காட்சியால் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அவரை தற்கொலை வரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகை சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எதிரும் புதிருமாக இருந்த கதிர், முல்லை ஜோடி இடையே காதல் வர இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ ஆரம்பிப்பது போன்ற காட்சிகள் கட்டப்பட்டு இருந்தன. அதோடு இருவருக்கும் இடையில், கட்டிப்பிடிப்பது, முத்தக்காட்சி, போன்ற மிக நெருக்கமான காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டது. இதன் … Read more

அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ஜோ. பைடன்!

அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ஜோ. பைடன்!

அமெரிக்காவின் கடந்த மாதம் 3-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஓட்டு எண்ணிக்கையில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வந்த நிலையில், அடுத்த அதிபர் ஜோ பைடன் தான் என்று அந்த நாட்டின் எலக்ட்டோரல் காலேஜ் அமைப்பு அதிகாரபூர்வமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஆன நேற்றையதினம் அறிவித்திருக்கின்றது. தேர்தல் வெற்றிக்கு தேவையான 270 இடங்களைத் தாண்டி 306 இடங்களை பைடன் பெற்று இருக்கின்றார் என்பதை அந்த அமைப்பு உறுதி செய்திருக்கின்றது. இதன் காரணமாக, முன்னாள் அதிபர் … Read more

கே .எஸ். அழகிரி கேட்ட அந்தக் கேள்வி! பதில் சொல்ல இயலாமல் விழித்த மத்திய அரசு!

கே .எஸ். அழகிரி கேட்ட அந்தக் கேள்வி! பதில் சொல்ல இயலாமல் விழித்த மத்திய அரசு!

புதிதாக கட்டப்பட இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்றிற்கு பின்னர் மத்திய அரசு திடீரென்று அறிவித்திருக்கின்ற 20 லட்சம் கோடி தொகுப்பு நிதி தொடர்பாக சமீபகாலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த இருக்கின்ற பதில் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியிலிருந்து 300000 கோடி … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிவர், மற்றும் புரெவி,புயல்கள் உருவான காரணத்தால், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, என்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புயலுக்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, ஆனாலும் கடந்த சில நாட்களாக சென்னை … Read more

சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என ரசிகர்களால் அறியப்பட்ட சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நசரத்ப்பேட்டையில் இருக்கின்ற தனியார் விடுதி ஒன்றில், அதிகாலை 3:00 மணி அளவில் தன்னுடைய கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா.ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று பல தரப்பினரும் … Read more

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட … Read more