இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான மாஸ் அப்டேட்…இனி உங்களுக்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கப்போகிறது!

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான மாஸ் அப்டேட்...இனி உங்களுக்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கப்போகிறது!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக பல அற்புதமான சேவைகளை செயல்படுத்தியுள்ளது. இந்த சேவைகளின் மூலமாக ஓய்வூதியம் பெறும் நபர்கள் வெளியில் அலையாமல் தங்களது வீட்டில் அமர்ந்தபடியே ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான பல முக்கியப் பணிகளைச் செய்துகொள்ளலாம். இந்த பகுதியில் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொடங்கியுள்ள சேவைகளை பற்றி பார்க்கலாம். ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள்: – ஓய்வூதிய கோரிக்கையை ஆன்லைனில் சமர்ப்பித்தல். ஓய்வூதியதாரர்கள் இபிஎஃப்ஓ ​​உறுப்பினர் … Read more

Paytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !

Paytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) ஆனது BBPOU-களை மின்சாரம், தொலைபேசி, டிடிஹெச், தண்ணீர், எரிவாயு காப்பீடு, கடன் திருப்பிச் செலுத்துதல், ஃபாஸ்டாக் ரீசார்ஜ், கல்வி கட்டணம், கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் நகராட்சி வரிகளை செலுத்த அனுமதிக்கிறது. இதுவரை பேடியம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (பிபிபிஎல்) இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை ஒப்புதலின் கீழ் இத்தகைய சேவைகளை வழங்கி வந்தது. பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் … Read more

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அஜித்த்தின் ‘துணிவு’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ இல்லையோ, களத்தில் தனக்கு போட்டியாக இருந்த விஜய்யின் ‘வாரிசு’ படத்தை விட அதிகமாக பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து இருக்கிறது. ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மீண்டும் வெளிவந்துள்ள ‘துணிவு’ படம் இதுவரையில் ரூ.100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்திருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், மமதி சாரி, சமுத்திரக்கனி, … Read more

மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

1) நிறுவனம்: ICMR – National Institute for Research in Reproductive and Child Health 2) இடம்: மகாராஷ்ட்ரா 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – Project Scientific Support – Scientist-B 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது … Read more

புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

நெடுஞ்சாலையில் செல்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும் தங்களுடைய பாக்கெட் காலியாகிவிடும் என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாக்கெட் பதம் பார்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இனிமேல் சுங்கச்சாவடிகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நாம் விடுபட உள்ளோம். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் உங்கள் நேரமும் மிச்சப்பட போகிறது. மத்திய சாலைப் … Read more

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத … Read more

NIT நிறுவனத்தில் மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள் !

NIT நிறுவனத்தில் மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 100 காலி பணியிடங்கள் உள்ளது 3) பணிகள்: Professors – 12 Associate Professors – 52 Assistant Professor Grade I (AGP 8000) – 13 Assistant Professor Grade II (AGP 7000) – 11 Assistant Professor Grade II (AGP 6000) – 10 4) விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினர், OBC மற்றும் மிகவும் … Read more

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 … Read more

NPS திட்டம்: நாமினியை சேர்க்காமல் NPS சந்தாதாரர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

NPS திட்டம்: நாமினியை சேர்க்காமல் NPS சந்தாதாரர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய சான்றிதழை (NPS)ஐ ஒழுங்குபடுத்துகிறது. PFRDA ஆனது NPS சந்தாதாரர்களை அவர்களது கணக்கில் நாமினியைச் சேர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பல நேரங்களில் சந்தாதாரர்கள் நாமினியைச் சேர்க்காமலேயே இறந்து போகின்றனர். இவ்வாறு NPS சந்தாதாரர் ஒரு நாமினியைச் சேர்க்காமல் இறந்துவிடும் சூழ்நிலையில், நாமினியாக யாரையாவது நியமிக்க முடியுமா என்கிற கேள்வி பலருக்கு எழுவது பொதுவான ஒன்றுதான். கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று PFRDA இதுகுறித்து … Read more