பெங்களூர் அணியின் டாப் 2 கனவை கலைத்த ஹைதராபாத் த்ரில் வெற்றி.!!

பெங்களூர் அணியின் டாப் 2 கனவை கலைத்த ஹைதராபாத் த்ரில் வெற்றி.!!

நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு செய்தார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 52 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. அதில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் … Read more

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பு.!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பு.!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார். பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோருக்கு இன்று மதியம் 2 மணிக்கு மேற்கு வங்க சட்டசபையின் வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக அம்மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மற்றும் இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் வெற்றி கடந்த திங்கள் … Read more

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.!! இதை செய்தால் போதும்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.!! இதை செய்தால் போதும்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டீஸ் மற்றும் டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு வழியில் பணியிடமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணியின் பெயர்: பட்டதாரி அப்ரண்டிஸ், … Read more

இன்னைய (07-10-2021) ராசிப்பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்னைய (07-10-2021) ராசிப்பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!!

இன்றைய (07-10-2021) ராசி பலன்கள் மேஷம் நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெகுமதிகள் கிடைக்கும் நாள். ரிஷபம் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வர்த்தக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதுவிதமான ஆசைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு … Read more

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

நடிகர் சிம்புவின் திரைப்படம் யூடியுபில் புதிய சாதனை.!!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாநாடு படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் … Read more

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பை, கோவா மற்றும் கர்நாடகா என மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை, நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு தமிழ் … Read more

டாப் 2 இடங்களை பிடிக்க பெங்களூர் அணி போராட்டம்.!! டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு.!!

டாப் 2 இடங்களை பிடிக்க பெங்களூர் அணி போராட்டம்.!! டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 52 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள விராட்கோலி … Read more

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!

நடிகை சமந்தா விவாகரத்துக்குப் பிறகு ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் … Read more

6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!

பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகள் ஆறு மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த, அக்டோபர் 4ம் தேதி அன்று இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படவில்லை. அதன் காரணமாக … Read more