பாகிஸ்தான் கதை முடிஞ்சுது.. எல்லையில் குவிந்த ஆப்கான் ராணுவம்!! தொடங்கியது போர்!!

The story of Pakistan is over

பாகிஸ்தான்: பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழி தாக்குதலுக்கு பின் ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவ படைகளை குவித்துள்ளது. தெஹ்ரீக் இ தாலிபான்  டி டி பி என்ற பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தை தூக்கிவிட்டு அங்கும் தாலிபான் ஆட்சியை கொண்டு வந்து இரு நாடுகளையும் ஒன்றிணைப்பது. அவர்கள் ஆப்கானில் தங்கி அவ்வபோது பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான்  இவர்களுக்கென உள்ள தளவாட பகுதிகளில் … Read more

இந்திய அணி 4 வது போட்டியில் வெல்லுமா?? விராட் ரோஹித் மீண்டு வருவார்களா?? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்??

Will Indian team win the 4th match

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற செய்ய வேண்டியவை என்ன? இந்திய அணி இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி … Read more

விராட் ரோகித் அடுத்த போட்டிக்கு வேண்டாம்.. இவர்களை அணியில் சேருங்கள்!! ஏற்குமா அணி நிர்வாகம்??

Virat Rohit not for next match

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் நிலையில் முக்கிய வீரர்களை நீக்க வேண்டும் என்ற குரல் உயர்ந்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆனால் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. மற்ற … Read more

இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. உணவுக்கே கஷ்டம்!! சண்டைக்கு நடுவில் உதவும் மத்திய அரசு!!

Bangladesh begs India

பங்களாதேஷ்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தற்போது நட்புறவு பாதிக்கப்பட்டு இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் உதவி கேட்கும் வங்கதேசம். வங்க தேசத்தில் வெடித்த வன்முறையின் காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். மேலும் தற்போது வங்கதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது, கோவில்களை சேதப்படுத்தியது  பாகிஸ்தான் … Read more

திரும்ப வந்துட்டேன் னு சொல்லு..இந்திய அணியில் என்ட்ரி கொடுக்கும் நட்சத்திர வீரர்!! யார் அந்த வீரர்??

A star player making an entry in the Indian team

cricket: இந்திய அணியில் மீண்டும் என்ட்ரி கொடுக்க தயாராகும் ஸ்ரேயர்ஸ் ஐயர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இணைவு. இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயர்ஸ் ஐயர் இவர் ஐ பி எல் 2024 ல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் இந்த வருஷ சீசனில் கோப்பையை கொல்கத்தா அணிக்கு வென்று கொடுத்தார். ஆனால் இந்த முறை அவரை kkr அணி நிர்வாகம் தக்க்வைக்கவில்லை   ஏலத்தில் வாங்க முன் வரவும் இல்லை. ஆனால் … Read more

நிதீஷ் க்கு இதுதான் கடைசி..சதம் விளாசிய பின்!! ரவி சாஸ்திரி சொன்ன தகவல்!!

This is the last for Nitish

cricket: இந்திய அணியின் இன்றைய நாயகனாக உள்ள நிதீஷ் ரெட்டி குறித்து கறுத்து தெரிவித்துள்ளார் ரவிசாஸ்திரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது இன்று மூன்றாவது நாளாக 4 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாயகனாக இருந்து சதம் விளாசி அணியின் மானத்தை காத்த வீரராக இன்று மாரியுல்லவர் நிதீஷ் குமார் ரெட்டி. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் … Read more

சிராஜ் காக வேண்டி கொண்ட நிதீஷ் ரெட்டியின் அப்பா!! மைதானத்தில் நடந்த உருக்கமான நிகழ்வு??

Nitish Reddy's father who prayed for Siraj

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் போட்டியில் கலந்து கொண்ட நிதீஷ் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரின் 4 வது போட்டியில் மூன்றாவது நாளாக இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இன்று நடைபெற்ற போட்டியில் சிராஜ் பேட்டிங் செய்ய வந்த போது அவருக்காக நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை வேண்டி கொண்ட நிகழ்வு தற்போது பெசுபோருளாகியுள்ளது. இந்திய … Read more

இந்திய அணி  நிலமை முடிஞ்சிருக்கும்..இவர போய் நீக்க திட்டம் போட்டிங்களே!! பேட்டிங் ஆல் பேசிய நிதிஷ்!!

Nitish spoke by batting

cricket: இந்திய அணி  விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடரில் முதலில் இந்திய அணி நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க திட்டமிட்டது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 4 வது போட்டியில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறி வந்த நிலையில் நிதீஷ் சதம் விளாசி அணியை தலை நிமிர்த்தினார். 26 ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது … Read more

ரோஹித் இல்ல இனிமே பண்ட்.. திசை திரும்பிய மீடியா!! அவர் செய்த செயல் என்ன??

No more Rohit

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியில் ரிஷப் பண்ட் செய்த செயல் மூலம் அனைத்து மீடியா வும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார் ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய … Read more

தனி ஆளாக மானம் காத்த நிதிஷ்.. துவண்டு போன ஆஸி பவுலர்கள்!! சதம் விளாசி சாதனை!!

Nitish is a private individual

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 4வது போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார் நிதீஷ் குமார் ரெட்டி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 4 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங் இல் தடுமாறி வந்த நிலையில் இந்திய அணியின் மானத்தை காத்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து சதம் விளாசியுள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த … Read more