பாகிஸ்தான் கதை முடிஞ்சுது.. எல்லையில் குவிந்த ஆப்கான் ராணுவம்!! தொடங்கியது போர்!!
பாகிஸ்தான்: பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழி தாக்குதலுக்கு பின் ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவ படைகளை குவித்துள்ளது. தெஹ்ரீக் இ தாலிபான் டி டி பி என்ற பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தை தூக்கிவிட்டு அங்கும் தாலிபான் ஆட்சியை கொண்டு வந்து இரு நாடுகளையும் ஒன்றிணைப்பது. அவர்கள் ஆப்கானில் தங்கி அவ்வபோது பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் இவர்களுக்கென உள்ள தளவாட பகுதிகளில் … Read more