நான் தான் ஒப்புகொள்ள வைத்தேன்..அஸ்வின் ஓய்வு குறித்து ரோஹித்!! அவரை போல யாருமில்லை!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் இடையே தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின். இந்திய அணியின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே தனது ஓய்வை அறிவித்து உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது போட்டி முடிந்த பின் அனைத்து விதமான … Read more