சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

நடிகரும், தமிழக வெற்றிக்கழக  தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது அம்பலமானதாகக் கூறினார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சேர்ந்து திட்டமிட்டு … Read more

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தின் (RRB) ரயில் உதவி ஓட்டுனர் (Assistant Loco Pilot) தேர்வுகளுக்காக தமிழக மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் … Read more

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

தமிழக சட்டசபையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி. தியாகராஜன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது, அவர் கேரளா சென்றிருப்பது தெரியவந்தது. மத்திய அரசின் லோக்சபா தொகுதி மறுவரை திட்டத்திற்கு எதிராக, மாநிலங்கள் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மார்ச் 22ஆம் தேதி சென்னை தலைநகரில் … Read more

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹12,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் என உறுதி அளித்திருந்தாலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் சில பகுதிநேர ஆசிரியர்கள் புதிய முறையில் தங்களது கோரிக்கையை … Read more

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிலளிக்கும்போது, கட்சியின் ஒருமைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அ.தி.மு.க.வில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். தி.மு.க.வில் இருப்பதைப் போல எங்கள் கட்சியில் யாரும் அடிமையாக இல்லை. நான் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. கட்சி தொண்டனாகவே செயல்படுகிறேன். எங்களுக்கு ஒரே … Read more

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? - அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார். … Read more

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், மாணவர்களின் அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யும் “எண்ணும் எழுத்தும்” திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் … Read more

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை – தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை - தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன. திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய … Read more

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

புனிதர் போல நாடகமாடும் ஆடும் திமுக: ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைக்கும் அன்புமணி!

பாஜக தலைவர் அன்புமணி, தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்டம் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது எனக் கூறியுள்ளார். ஒரு பக்கம், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் அந்தக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகம் ஏற்றுக்கொள்ள முன்வந்தது ஒரு உண்மை என்றும், தற்போது திமுக … Read more