ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் வாரிசு!! இனி ஆர்யன் இல்லை அனயா வெளிவந்த உண்மை!!

changed from a man to a woman

cricket: இந்திய அணியின் முன்னாள் வீரரின் மகன் தன்னை ஒரு பெண்ணாக ஹார்மோன் அறுவை சிகிச்சை பெற்று மாற்றிக்கொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன்தான் ஆர்யன். அவர் தற்போது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டு தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டதாக இன்ஸ்டா பதிவின் மூலம் உண்மையை உலகிற்கு கூறியுள்ளார். இவர் பெண்ணாக மாறியது இப்போது நடந்தது அல்ல இவர் நீண்ட நாட்களுக்கு முன்பே தன்னை ஒரு பெண்ணாக … Read more

பாஜகவுடன் அதிமுக கூட்டணி உண்மையா??  திமுக ஏற்கனவே மறைமுக கூட்டணியில் உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

Is AIADMK alliance with BJP true

AIADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த சர்ச்சை கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பி பதிலளித்தால் மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறது என்றார் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து பதிலளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக அதிமுக பாஜக கூட்டணி இருந்தது ஆனால் … Read more

ரோஹித் சர்மா இல்லையென்றால் யார் அடுத்த கேப்டன்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கம்பீர்!!

Who is the next captain?

cricket: இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா கலந்து கொள்ளாத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்று அறிவித்தார் கம்பீர். இந்தியா நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான போட்டியில் விளையாட உள்ளது. இதில் ரோஹித் சர்மா பங்கேற்காத பட்சத்தில் யார் அடுத்த கேப்டன் என்ற கேள்விக்கு அனைவரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கம்பீர். இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான படுதோல்விக்கு பின் நவம்பர் 22 ஆம் தேதி … Read more

கே எல் ராகுல் தான் தொடக்க வீரர்!! மறைமுகமாக உளறிய தலைமை பயிற்சியாளர் கம்பீர்!!

KL Rahul VS Abhimanyu Easwaran

cricket : தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இருவரில் யார் தொடக்க வீரர் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கம்பீர். இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியான நிலையில் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் கம்பீர். இந்தியா நியூசிலாந்து பின் கேப்டன் … Read more

டக் அவுட் ஆனாலும் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!!  இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத விசித்திரம்!!

Record holder Sanju Samson

cricket: இந்திய வீரர்கள் யாரும் செய்யாத ஒரு சாதனையை டக் அவுட் மூலம் செய்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்திய அணியின் இரண்டாவது தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான டி 20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் சஞ்சு சாம்சன். இந்த டக் அவுட் மூலம் இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 … Read more

அதிமுக அமைச்சர் மீது திட்டமிட்ட திடீர் தாக்குதல்!! உசிலம்பட்டி அருகே நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம் !!

Planned surprise attack on AIADMK minister

politics: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!! தமிழக மீனவர்கள்-இலங்கை மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு வேண்டும்!!

Anbumani Ramadoss barrage of questions

TAMILNADU: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களுக்காக இருதரப்ப்பு மீனவர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தின்  கடலோரத்தில் உள்ள தமிழக மீனவர்கள் கடலுக்குள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறுகையில், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற  இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் … Read more

எனக்கு உலகநாயகன் பட்டம் வேண்டாம்!! திடீரென கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Shocking information released by Kamal Haasan

cinema: நடிகர் கமல்ஹாசன் இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சினிமாவில் நடிப்பு என்றாலே கமல்ஹாசன் என்று கூறும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உண்டு ஆனால் இனி அப்படி அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் மீது கொண்ட அன்பினால் உலக … Read more

அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!! அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுக உறுதி!!

Edappadi shocked AIADMK leaders

AIADMK: அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடியின் பதில் தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். அரசியல் சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 2026 ல் வரப்போகும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பரபரப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக … Read more

டாஸ்மாக் கடைகளில் GPAY ஸ்கேனிங்  முறை!! மது பிரியர்களுக்கு வந்துள்ள ஹேப்பி நியூஸ்!!

Start of GPAY scanning system at TASMAC stores

TASMAC:  கூடுதல் தொகை ரூ.10 டாஸ்மாக்கில் பெறுவதை கண்காணிக்கக வரபோகும் டிஜிட்டல் முறை. தற்போது சமீப காலமாக மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக நிறைய புகார்கள் எழுந்த நிலையில் இந்த கூடுதல் தொகை பெறுவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் கணினி மையமாக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் மூலம் விற்பனை அனைத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக … Read more