ரயில் நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பு!! 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பரபரப்பு!!
pakistan: இன்று காலை பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று காலை வெடித்தலில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை (சனிக்கிழமை ) பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read more