சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுச்செயலர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய நிலை, … Read more