சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுச்செயலர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய நிலை, … Read more

பெரிய வேலை பார்க்கும் அதிகாரிகள்: ஆட்சியின் தலைவிதியை மாற்றப்போகும் சம்பவம் – திமுகவின் ஆபரேஷன்!

பெரிய வேலை பார்க்கும் அதிகாரிகள்: ஆட்சியின் தலைவிதியை மாற்றப்போகும் சம்பவம் - திமுகவின் ஆபரேஷன்!

தமிழக அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். மாநிலத்தின் மொத்த கடன் 8 லட்சம் கோடியை தாண்டும் என நிதி துறையின் மதிப்பீடு கூறுகிறது. அதேசமயம், 2026-27ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த ஆண்டு முழு பட்ஜெட் அல்ல, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய இயலும். எனவே, திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாக இது … Read more

விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் – களமாட காத்திருக்கும் தவெக!

விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் - களமாட காத்திருக்கும் தவெக!

2026 தமிழக தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் என உறுதியாகக் கூறியுள்ளார் தேர்தல் வியூகரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர். கடந்த சில மாதங்களாக, தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், மறுபுறம் தவெக தனித்துப் போட்டியிடும் என்றும் இருவேறு தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தவெக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். தமிழக அரசியலில் தேசிய கட்சிகளுக்கான … Read more

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் – என்ன நடந்தது?

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் - என்ன நடந்தது?

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தர்மச்செல்வனுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அறிவாலயத்திற்கு எதிர்ப்புப் புகார்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தர்மச்செல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மறுநாளிலேயே, மாவட்ட கலெக்டரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கலெக்டரை மிரட்டிய விவகாரத்தை மாநில அரசின் உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. முதல்வர் … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது … Read more

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி ரெய்டு பின்னணியில் இருப்பது என்ன? போட்டு உடைத்தார் உதயநிதி: திமுகவில் திக் திக்!

செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் … Read more

“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

"நான் என்ன பைத்தியகாரனா?" - அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். கூட்டத்தில் நடந்த சம்பவம் சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் … Read more

பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி – அரசியலில் பரபரப்பு!

பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியலில் பரபரப்பு!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிலுவை நிதியை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே விடுவிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன, ஆனால் தமிழ்நாடு ஏன் ஏற்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கை மற்றும் எதிர்ப்பு தர்மேந்திர பிரதானின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு … Read more

அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் – அடுத்த குறி யாருக்கு?

அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் - அடுத்த குறி யாருக்கு?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில், மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில், 2014ம் ஆண்டு, அழகிரி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய … Read more

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம் அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more