கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் அடிப்படை விலை!!  பஞ்சாப் அணி வாங்க நினைக்கும் முக்கிய வீரர்??

KL Rahul and Rishabh Bund base price

IPL:  முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீர்களின் அடிப்படை விலை வெளியானது. டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், லக்னோ ஆகிய அணிகள் தங்கள் நடப்பு கேப்டன்களை தக்கவைக்காமல் விடுவித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ள … Read more

ஸ்ரேயர்ஸ் ஐயரை தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் நடந்த சம்பவம்!! KKR அணி சொன்ன அதிர்ச்சி பதில்!!

Shocking response from KKR team

IPL:  தக்கவைக்கபடாதது குறித்து கருத்து கூறிய ஸ்டார்க் அதற்கு பதிலளித்த kkr அணி நிர்வாகம் ஐ பி எல் மெகா ஏலமானது இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி எல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு ஐ பி எல் கோப்பையை kkr அணி வென்றது. kkr அணி கோப்பையை வென்று தந்த ஸ்ரேயர் … Read more

கோடியில் இருந்து லட்சத்திற்கு சரிந்த IPL வீரர்!! வாய்கொழுப்பால் வழியில்லாமல் நிற்கும் பிரிதிவ் ஷா!!  

IPL player who fell from crores to lakhs

சரியான பயிற்ச்சியில் ஈடுபடாத காரணத்தால் கோடியில் சம்பளம் வாங்கிய பிரிதிவ் ஷா தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் மெகா ஏலமானது இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில்  சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் … Read more

10 வருடத்திற்கு பின் வரிசையில் கீழே தள்ளப்பட்ட விராட் கோலி!! ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்!!

Virat Kohli pushed down the order in ICC

cricket: 10  ஆண்டுகளுக்கு பின் தரவரிசை பட்டியலில் டாப் 20 க்கு கீழே தள்ளப்பட்டார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 22 இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளில் முதல் 20 இடங்களுக்கு பின் தள்ளப்பட்டார். 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் டாப் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார். தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. … Read more

சஹால் மற்றும் வாஷிங்டன் சுந்தரை மும்பை அணி வாங்க திட்டம்!! வெளியான புதிய தகவல்!!

Mumbai plan to buy Chahal and Washington Sundar

IPL: வாசிங்க்டன் சுந்தர் மற்றும் சஹால் இருவரையும் மும்பை அணி வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆண்டு முதல் மும்பை அணி கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போலவே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையிலான மோதல் களையும் முடித்து வைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் அக்டோபர் 31 ம் தேதி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த … Read more

ரூ.55 லட்சத்திலிருந்து ரூ.13 கோடி ரிங்கு சிங் வளர்ச்சி!! 27 கனவை நிறைவேற்றிய KKR அணி நிர்வாகம்!!

27 The KKR team that fulfilled the dream

IPL:  KKR அணியின் மூலம் 27 வருட கனவை நிறைவேற்றியுள்ளார் ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக மாறியுள்ளார் ரிங்கு சிங். அவரது கனவு தன் பெற்றோர்களுக்கென சொந்த வீடு வாங்குவது அவரின் 27 வருட கனவை நினைவாக்கியுளார்  தனது சொந்த ஊரில் பங்களா ஒன்றை வாங்கி குடிபெயர்ந்தார். 2023 ஆண்டு ரிங்கு சிங்கிற்கு சிறந்த ஐ பி எல் தொடராக அமைந்தது என்றே கூறலாம். அந்த ஆண்டுதான் ரிங்கு சிங் … Read more

ரோஹித்திடம்  இருந்து கேப்டன்சியை பிடுங்குங்கள்!! கவாஸ்கர் கூற்றுக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு!!

Wrest the captaincy from Rohit

Cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் முழுவதும் கேப்டன் பொறுப்பை துணை கேப்டனிடம் கொடுங்கள் ஆகாஷ் சோப்ரா. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அவருக்கு தொடர் முழுவதும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு கவாஸ்கர் கூறியிருந்தார் தற்போது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்வி சந்தித்து கவலையில் ஆழ்ந்துள்ளது. … Read more

வன்னியர் சங்க தலைவரின் தலையை வெட்டுவோம் என்பவர்களை வேடிக்கை பார்க்கிறது போலீஸ் !! பாமக ராமதாஸ் ஆவேசம்!!

PMK Ramadoss is obsessed

POLITCS: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியை தலையை வெட்டுவோம் என்பவர்களை வேடிக்கை பார்க்கிறது போலீஸ் ராமதாஸ் ஆவேச அறிக்கை. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகொல்லை  கிராமத்தில் இளைஞர் ஒருவர் வன்முறை கும்பலால் கொடுரமான தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலுக்கு வன்னியர் சங்க தலைவர் பு தா .அருள்மொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவாறு சென்ற அவரின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி நிவாகிகள் கூறியுள்ளதாகவும், அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய … Read more

தவெக விஜய் உடன் அதிமுக கூட்டணியா?? அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு விவாதம்!!

ADMK alliance with TVK Vijay?

POLITCS: விஜய் உடன் கூட்டணியா என்பது குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதம். இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விஜய் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் பற்றியும், பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

இனி விராட் இல்லை ரிஷப் பண்ட் தான்!! இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பில்லை ரிக்கி பாண்டிங்!!

The Indian team is unlikely to win

CRICKET: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெரும் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரராக ரோஹித் கோலி இருக்க போவதில்லை ரிஷப் பண்ட் தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியில்  ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர்தான் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நபராக இருப்பார்கள் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்திய அணி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா … Read more