தோனிக்காக சம்பளமே இல்லாமல் விளையாட தயார்!! முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பேட்டி!!

Ready to play without salary for Dhoni

CRICKET: சம்பளமே இல்லையென்றாலும் பரவாயில்லை தொனியுடன் விளையாடினால் போதும் ஸ்டெய்ன். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பிரபலமான போட்டி ஐ பி எல் போட்டி தொடர். இந்த தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ல் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே முதல் டி 20 உலகக்கோப்பையை பெற்று தந்தவர் எம் எஸ் தோனி. அவர் தற்போது … Read more

KKR அணி என்னை தக்க வைக்கவில்லை வெங்கடேஷ் ஐயர் !! ரசிகர்களின் மனதை உருக்கிய பதிவு!!

KKR did not retain me Venkatesh Iyer

Cricket: kkr அணி என்னை தக்கவைக்கதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது அது எனக்கு கண்ணீர் வரவழைத்தது. தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறாதது எனக்கு கண்ணீர் வரவழைத்தது என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.இந்திய கிரிக்கெட்  வரலாற்றில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபலமான தொடர் ஐ பி எல். 2025ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாதம் … Read more

இந்திய அணியின்  புதிய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட்!! ரோஹித் சர்மா கடைசி கட்டத்தில் உள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெளியிட்ட தகவல்!!

Rishabh Pant is the new Test captain of the Indian team

cricket:  இந்திய அணயின் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் முகமது கைஃப்  வலியுறித்தியுள்ளார். நடந்து முடிந்த இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை அடையாத படுதோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பலரும் இந்திய … Read more

இந்திய அணியை நாங்களும் எளிதாக வீழ்த்துவோம்!! ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரர்!!

Pakistani player who pissed off the fans

CRICKET: இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்திய அணியை நாங்களும் வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அகரம்  இந்திய அணியின் ரசிகர்களை  சீண்டியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும், பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் … Read more

தவெக தலைவர் விஜய் யிடம் முதலில் பிரஸ் மீட் வையுங்கள்!! நெத்தியடி அடித்த பிரேமலதா விஜயகாந்த்!!

Have a press meet with Vijay first

TamilNadu: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விகளுக்கு அவரிடமே ப்ரெஸ் மீட் வைத்து உங்கள் கேள்வியை கேளுங்கள் பிரேமலதா விஜயகாந்த். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் கூறியது குறித்து அவர் தான் கூற வேண்டும். முதலில் அவரிடம் ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்து அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேளுங்கள் அவர் தான் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கருத்து வேண்டுமானால் நாங்கள் கூறலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். … Read more

அஜித் வருகைக்காக ஏங்கும் திமுக!! பட்டென போட்டு உடைத்த எச்.ராஜா!!

DMK longs for Ajith's visit

Tamilnadu: திமுக நடிகர் அஜித் தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்குகிறது எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக கொள்கைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அஜித் தங்கள் பக்கம் கிடைக்க மாட்டாரா? என ஏங்கும் திமுக அதற்காக ஏதாவது முயற்சி செய்து வருகிறது திமுக என பா ஜ க மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக மாநில … Read more

கே எல் ராகுலுக்கு அநியாயம் செய்த பிசிசிஐ!! விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டும் எப்படி??

BCCI did injustice to KL Rahul

Cricket: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை விட கே எல் ராகுல் ஆட்டம் சிறந்தது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் அணியில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரில் இந்திய அணி 0-3 என்ற விகிதத்தில் … Read more

விட்டால் போதும் என்று லண்டன் சென்ற விராட் கோலி!! இப்படி இருந்தால் எப்படி போட்டியில் வெற்றி பெற முடியும்!!

Virat Kohli went to London

CRICKET:  விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியடைந்த பிறகு வலை பயிற்சியோ அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்யாமல் ரோஹித் சர்மா அபுதாபிக்கும் விராட் கோலி லண்டனுக்கும் சென்றது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 … Read more

எந்த பயிற்சியாளருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு மட்டும்!! பிசிசிஐ செய்தது சரியா??

Only Gambhir has the authority that no coach has

CRICKET: இதுவரை இருந்த இந்திய அணி பயிற்சியாளருக்கு இல்லாத அதிகாரத்தை கம்பீருக்கு அளித்துள்ளது பிசிசிஐ. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இதற்கு முன் பயிற்சியாளராக பணியாற்றிய ரவிசாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிகாரங்களை பெற்று இருந்தும் இவர் அதை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை அணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதற்கு … Read more

இந்தியா-நியூசிலாந்து தோல்விக்கு காரணம் இவர்கள் தான்!! விளையாட தெரியலையா?சச்சின் சரமாரி கேள்வி!!

Sachin's barrage of questions

Cricket: இந்தியா நியூசிலாந்து இடையிலான தோல்வி குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி இதுவரையில் இல்லாத வகையில் 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை இழந்துள்ளது. சொந்த மண்ணில் இதுபோன்ற தோல்வி இதுவே முதல் முறை இதை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி தந்து சொந்த … Read more